சுயமாக மீளமுடியாத பொருளாதார-அரசியல் நெருக்கடிக்குள் சிறீலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஐ.நா தீர்மானத்தில் இருந்து தாம் விலகுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலேயே சிறீலங்கா தனது முடிவை தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசின் தலைவர்...

கோட்டா ஆட்சியிலும் ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்கிறது

இந்த அரசாங்கத்திலும், ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்வதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில், இன்று (02) நடைபெற்ற பொது அமைப்புகளுக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு...

பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 மாணவர்களுக்கும் 16 ஆம் வரை விளக்கமறியலில்

பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 பேரையும் மார்ச் 16 ஆம் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரகத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்பத்தில் குறித்த...

ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டுமெனில் விக்னேஸ்வரனை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன்

ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டுமெனில் விக்னேஸ்வரனை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய...

கொரோனா வைரஸ் – அமெரிக்காவில் இரண்டாவது மரணம்

சீனாவின் வுகான் மாநிலத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் எங்கும் பரவிவருகின்றது. இந்த நிலையில் இதன் தாக்கத்திற்கு அமெரிக்காவில் இருவர் பலியாகியுள்ளதாக அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 48 மணிநேரத்திற்குள்...

சிறீலங்கா வெளியேறினாலும் ஐ.நா தீர்மானம் நடைமுறையில் இருக்கும் – மங்களா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானங்களில் இருந்து சிறீலங்கா வெளியேறினாலும் அது நடைமுறையில் இருக்கும். தீர்மானம் இல்லாது போகாது என சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்களா சமரவீரா தெரிவித்துள்ளார். தீர்மானத்தின் இறுதி...

பாராளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும்

பாராளுமன்றம் இன்று (02) இரவு கலைக்கப்படும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு...

68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் கேள்விக்குறி

பாராளுமன்றம் இன்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்படுமானால் 68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும். 5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின்...

மட்டக்களப்பில் வேட்பாளர் நியமனம் ;கூட்டமைப்பிடம் வேண்டுகோள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர் நியமனம் தொடர்பாக கூட்டமைப்புத் தலைமைகளுடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரவீந்திரன் உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள்நியமனம் தொடர்பாக தமிழரசுகட்சி தலைமைகளுடன் தனித்தனியாக...

தமிழ் வளர்த்த ஒளவைக்கு ஒரு பெருவிழா

தமிழ் வளர்த்த அன்னை என போற்றப்படும் ஒளவையாருக்கு மட்டக்களப்பில் இன்று மாலை பிரமாண்ட விழா நடாத்தப்பட்டது.கல்லடி காலத்தில் உள்ள தமிழ் பாட்டி ஒளவையின் சிலையருகில் இந்த நிகழ்வு சிறப்பாக நடாத்தப்பட்டது. வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன்...