தமிழரசுக் கட்சியின் வடக்கு வேட்பாளர்கள் தெரிவு பூர்த்தி; கிழக்கில் இழுபறி நீடிப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாணத்தின் வேட்பாளர் தெரிவு இறுதி செய்யப்படவில்லை. வடக்கு மாவட்டங்களின் வேட்பாளர்களும் சிக்கலின்றி இறுதிசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில்...

சுயேட்சைக் குழுவாக யாழில் களமிறங்குகின்றார் ஐங்கரநேசன்

பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் உள்ளிட்ட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்...

ரெலோ தலைமைக் குழு கூட்டம் இன்று திருகோணமலையில் இடம்பெறுகின்றது

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழு கூட்டம் இன்று காலை திருகோணமலையில் இடம்பெறுகிறது. கடந்த பல மாதங்களாகக் கட்சியில் செயலாளர், தவிசாளர் இல்லாமல் ரெலோ இயங்கி வரும் நிலையில், இன்று தற்காலிக...

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா ராஜினாமா; யாழில் களமிறங்குகிறார்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒரேயயாரு தமிழ் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியை இராஜினாமாச் செய்திருக்கின்றார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் தானும் சேர்ந்து அனுசரணைப் பணி வகித்து நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து...

செவ்வாய்க் கிரகத்திற்கு நாசா அனுப்பவுள்ள “விடா முயற்சி“

செவ்வாய்க் கிரகத்திற்கு நாசா அனுப்பவுள்ள புதிய ரோவர் இயந்திரத்திற்கு “விடா முயற்சி“ என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனாவெரல் விமானப்படை நிலையத்திலிருந்து ஜுலை 17ஆம் திகதி காலை 9 மணியளவில்...

ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவால் கோத்தபாயா ராஜபக்ஸ

ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவால் என சிறீலங்கா ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே மேற்படி கருத்தைத் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த கோத்தபாயா ராஜபக்ஸ, ஜெனீவா யோசனை...

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடும்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் இன்று(06) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

ஐ.நா அறிக்கை! கடும் சீற்றமடைந்த விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனும் போர் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நிறைவுபெற்றுள்ளதாக கூறி தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக தமிழ்...

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு மார்ச் 29 மற்றும் 31 திகதிகளில் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி ஏலத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட...

அனைத்துலக விசாரணையின் அவசியத்தை அனைத்துலக சமூகம் உணரத் தலைப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து வெளியேறத் திட்டமிட்ட சிறீலங்கா அரசு அதற்கான எதிர்விளைவுகள் அனைத்துலக மட்டத்தில் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டது. சிறீலங்காவின் அறிவிப்புக்கு எதிராக மேற்குலக...