சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியின் அவசர நடவடிக்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத்...
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ரணில் தயார் – அஜித் மான்னப்பெரும
ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம் செல்லும் போக்கு நாட்டுக்கு பொருத்தம் இல்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதனால் மீண்டும் நாட்டுக்காக அவரின் கடமையை செய்ய வேண்டிவரும் என்பதை...
அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்களை கைது செய்யுமாறு பிடியாணை!
சட்டவிரோதப் போராட்டம் தொடர்பான வழக்கில் பிணையில் இருந்தபோது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட அறுவரை கைது செய்து...
அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து சந்திரசேகர் விமர்சனம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே...
மன்னார் கனிம மணல் அகழ்வு விவகாரம்: வாக்குறுதியை அரசு மீறியுள்ளதாக குற்றச்சாட்டு
மன்னார் பகுதியில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கம் முற்றாக மீறியுள்ளது என்று சுற்றுச்சூழல் பொருளாதார பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி சுவஸ்திகா...
வலி. வடக்கு பகுதிகளில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி 13ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் யாழ்ப்பாணம், மயிலிட்டியில் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (17) வெள்ளிக்கிழமை...
திருகோணமலை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எம்.பி. இம்ரான் மஹ்ரூப் வைத்த முன்மொழிவுகள்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை (16) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் முன்வைத்த முன்மொழிவுகள்.....
கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்வைத்த...
கிழக்கு ஆளுநருடன் UNDP பிரதிநிதிகள் குழு சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் இடையே, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண...
தேயிலைச் சிறுதோட்டங்கள்: புள்ளிவிவரப் பொய்களும் மலையக யதார்த்தமும் : மருதன் ராம்
இலங்கை உலகப் புகழ்பெற்ற தேயிலை உற்பத்தி நாடாக அறியப்படுகிறது. “சிலோன் டீ” என்ற பெயர் உலக சந்தையில் இன்னும் மதிப்புடன் பேசப்படுகிறது. ஆனால், அந்தத் தேயிலையை உற்பத்தி செய்யும் சிறுதோட்ட விவசாயிகளின் வாழ்க்கையை...
ஈரான் கடற்பகுதியை மீண்டும் முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் 2 நாட்களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்கரை வழியாக கடந்து சென்றபோது அவற்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில்...










