யானை–மனித மோதல்: 204 காட்டுயானைகள் உயிரிழப்பு!
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் யானை மனித மோதல் காரணமாக 84 பேர் பலியாகியுள்ளதுடன் 204 காட்டுயானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம்...
திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென்ற ஜூலை 22 ஆம் திகதி முதல் மேற்கோள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம்...
இலங்கையில் 80,000க்கும் மேற்பட்டோர் குடிநீர் இன்றி பாதிப்பு
இலங்கையில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 24 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாகத் தேசிய அனர்த்த...
பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு
பாணின் விலை இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் : சர்வதேச மன்னிப்புச்சபை கருத்து
அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையில் இடைவெளி இருக்கின்றது. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து ஒரு மாறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்பையும் கடப்பாட்டையும்...
இந்திய விஜயத்தில் முக்கிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படைத் தளபதி
இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தமது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (30) நாடு...
ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும்...
17 ஆண்டுகளாகப் பாரதத்துடன் பேசியும் பலன் ஏதும் காணாத தமிழ்த் தேசியத் தலைமைகள்! : பா.அரியநேத்திரன்
இந்தியா இலங்கை ஒப்பந்தம் 1987அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இடையே கையெழுத்தான ஒப்பந்தம், 13ஆவது திருத்தச் சட்டத்திருத்தம் மூலம் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அதிகாரப் பகிர்வுக்காகவும்...
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் இன்று முதலாவது சர்வதேச மாநாடு – ஐ.நா, சர்வதேச மன்னிப்புச்சபை பிரதிநிதிகள்...
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டில் வலிந்து அல்லது பலவந்த காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள்...
சர்வதேசத் தலையீட்டின் ஊடாகவே எமக்கான நீதியைப் பெற முடியும் : நேர்காணல்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மாநாட்டின் நோக்கம் குறித்து மட்டக் களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக் கப்பட்டோர் சங்கத் தலைவி மற்றும் வடக்கு-கிழக்கு மாவட்டங்களின் உப தலைவி அமலராஜ்...










