செம்மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு ஒன்று அடுத்த வாரம் வருகை

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் அடங்கிய குழு ஒன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த மாதம் 22ஆம் திகதி பிரான்ஸ், ஜேர்மனி,...
Ilakku Weekly ePaper 400

சமத்துவமாக மதித்தல் சகோதரத்துவமாக நடத்தல் சுதந்திரமாக கண்ணியத்தடன் பேசுதலே இறைமையைப் பேணும் | ஆசிரியர் தலையங்கம்...

சனநாயகத்தின் தாய் எனப்படும் பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர்ப் பாராளுமன்றம் இரண்டு ஆண்டுகள் அதன் பிரதமராகத் திகழ்ந்த மதிப்புக்குரிய கியர்ஸ்டாமர் அவர்களின் இறுதியான பிரதமருக்கான கேள்வி நேரத்தை 15.07. 2026 மதியம் எதிர்கொண்டது. இந்த கேள்வி...
Ilakku Weekly ePaper 400

Ilakku Weekly ePaper 400 | இலக்கு-இதழ்-400 | சனி, 18 யூலை, 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 400 | இலக்கு-இதழ்-400 | சனி, 18 யூலை, 2026 Ilakku Weekly ePaper 399 | இலக்கு-இதழ்-399...

பிரிட்டனின் புதிய பிரதமர் ஆகிறார் ஆன்டி புர்ன்ஹாம்

பிரிட்​டனில் தொழிலா​ளர் கட்சி யைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்​மர் பதவி​யில் இருந்​து ராஜி​னாமா செய்ய உள்​ள​தாக கடந்த மாதம் அறி​வித்​தார். இதைத் தொடர்ந்து பிரிட்​டனின் தொழிலாளர் கட்சித் தலை​வ​ராக கட்​சி​யின் மூத்த தலை​வர்...

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியின் அவசர நடவடிக்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத்...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ரணில் தயார் – அஜித் மான்னப்பெரும

ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம் செல்லும் போக்கு நாட்டுக்கு பொருத்தம் இல்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதனால் மீண்டும் நாட்டுக்காக அவரின் கடமையை செய்ய வேண்டிவரும் என்பதை...

அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்களை கைது செய்யுமாறு பிடியாணை!

சட்டவிரோதப் போராட்டம் தொடர்பான வழக்கில் பிணையில் இருந்தபோது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட அறுவரை கைது செய்து...

அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து சந்திரசேகர் விமர்சனம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே...

மன்னார் கனிம மணல் அகழ்வு விவகாரம்: வாக்குறுதியை அரசு மீறியுள்ளதாக குற்றச்சாட்டு

மன்னார் பகுதியில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கம் முற்றாக மீறியுள்ளது என்று சுற்றுச்சூழல் பொருளாதார பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி சுவஸ்திகா...

வலி. வடக்கு பகுதிகளில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி 13ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் யாழ்ப்பாணம், மயிலிட்டியில் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (17) வெள்ளிக்கிழமை...