மிதிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்து அமுல்!
வடக்கு மற்றும் கிழக்கில் 21.3 சதுர கிலோமீற்றர்கள் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.
2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் மிதிவெடிகளை அகற்றும் மனிதாபிமான வேலைத்திட்டத்தின் பணிகள் உள்நாட்டு...
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக கொழும்பில் அமைதிப் போராட்டம்
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக சுயாதீன தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முதலாவது கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணிகள்,...
எல் நினோ தாக்கம் : ஒக்டோபர் முதல் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் – ஐ.நா!
எல் நினோவின் தாக்கம் காரணமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆசியா மற்றும்...
திருகோணமலையில் கடும் வறட்சி: வறண்டு வரும் குளங்கள்!
திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் மற்றும் தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால் புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் தற்போது வறண்டு...
நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட மோசமான...
22வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வு
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
அதற்கமைய, இன்று (01) உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5...
சவாலுக்கு உள்ளாகும் சிறிலங்காவின் சமநிலை மூலோபாயம் : கலாநிதி. இ.ஸ்ரீஞானேஸ்வரன்
பன்னாடுகளைக் கையாளும் சிறிலங்காவின் தந்தி ரோபாயமானது ஒரு பன்னாட்டு உடன்பாட்டால் மிகச் சவாலுக்கு உட்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் எதிர் வரும் வாரங்களில் சிறிலங்காவிற்கு வருகிறார் என்பதும் 2025 ஏப்ரலில் பாதுகாப்புக்கென...
ஷாங்காய் மாநாட்டில் மோடி, புதின், ஜி ஜின்பிங் பங்கேற்பு
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்...
ஈழத்தமிழரை கைவிட்டதுபோல் மலையகத் தமிழரையும் கைவிடக்கூடாது – ஐ.நாவிடம் மனோ கணேசன் வலியுறுத்தல்
மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான முழுமையான அதிகாரங்களை அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...
நீதி, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும் வரை எமது போராட்டம் தொடரும்: கனகரஞ்சனி யோகராசா தெரிவிப்பு
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரிப் போராடிவரும் தாய்மார் ஒவ்வொருவரும் பதில் கிட்டாமல் உயிரிழக்கும்போது எதிர்கால நீதிக்கான சாட்சியமும் ஒவ்வொன்றாக அழிந்துபோகின்றது. எது எவ்வாறிருப்பினும் எமக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமை என்பன உறுதிப்படுத்தப்படும் வரை...










