செம்மணியில் மீண்டும் கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள்  நேற்று(19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன. இந்த அகழ்வின்போது மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு...

அமெரிக்காவின் தேசியக் கடன் 39.4 டிரில்லியன் டொலரை எட்டியுள்ளது

அமெரிக்காவின் தேசியக் கடன், திகைப்பூட்டும் வகையில் 39.4 டிரில்லியன் டொலர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த 12 மாதங்களில் மட்டும், இது 3.2 டிரில்லியன் டொலர் அளவுக்கு அதிகரித்துள் ளது. 2020-ஆம் ஆண்டிலிருந்து,...

மாகாண சபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பில் தகவல்

2025 மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 9,000 மில்லியன் ரூபாய் நிதி தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாததன் காரணமாக குறித்த நிதி இவ்வாறு திருப்பி...

ஹோர்முஸ் நீரிணைப் பாதையில் இந்திய மாலுமிகள் பணியாற்ற இந்தியா தடை

ஹோர்முஸ் வழித்தடங்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்த வேண்டாம் என கப்பல்உரிமையாளர்களுக்கு இந்தியா கடந்த வியாழக்கிழமை(16) அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இந்தியாவின் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், கப்பல் உரிமை யாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும்...

முன்னாள் காவல்துறைமா அதிபரின் மரணம் குறித்த விசாரணை

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். முன்னாள் காவல்துறைமா...

எண்ணெய் விலை 110 டொலரைத் தாண்டக்கூடும் : கோல்ட்மேன்

தொடர்ந்து நான்காவது நாளாக எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இலையுதிர் காலத்திற்குள் ப்ரென்ட் விலை 110 டொலரைத் தாண்டக்கூடும் என கோல்ட்மேன் தற்போது கடந்த வியாழக்கிழமை(16) எச்சரித்துள்ளது. ப்ரென்ட் விலை 0.4 சதவீதம்...

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் ஐந்து விடயங்களுக்கு தடை

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாநகர...

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் உயிரிழப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி கருத்து

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்திய முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது என்று...

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 25வது நாளை எட்டியது….

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர்...

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு 15 ஆண்டுகளின் பின்னர் பிணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஒருவரை வழக்கின்றி தடுத்து வைத்திருப்பது, அவரை விடுவிப்பதற்கான ஒரு...