கச்சத்தீவு விவகாரம் தமிழக சட்டமன்றில் பரபரப்பு
தமிழக சட்டசபையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் என்.ஆனந்த், கச்சத்தீவு விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு...
அரசுக்கு எதிராக செய்தி அறிக்கையிட்ட யாழ். ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரிய அரச ஊடகம்!
04. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி யாழ். ஊடகவியலாளர் ஒருவரிடம் அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
தேசிய...
22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவு
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
குறித்த சட்டமூலத்தின், அரசியலமைப்புக்கு ஏற்புடைய தன்மை தொடர்பான வியாக்கியானத்தை...
யாழில் தந்தை செல்வாவின் நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சை!
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும்...
தனது நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது – சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும், அவர்களை சட்டத்தின் முன் கொண்டுசென்று அடக்குவதிலுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக தமிழ்தேசிய மக்கள்...
ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இரண்டு நாட்களில் அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி...
அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு
எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் திங்கட்கிழமை(31) யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர்...
அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பயணம்
வெளிநாட்டு அலுவல்கள், வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை...
1940களின் சட்டத்தில் 2030களின் கனவு: மலையகத் தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கை : மருதன் ராம்
இலங்கை 2030 ஆம் ஆண்டிற்குள் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், நாட்டின் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான தூண்களில் ஒன்றான மலையகத் தோட்டத்...
நுரைச்சோலை மின்நிலைய விவகாரம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் மூடப்படக் கூடும் என வெளியாகும் தகவல்கள் குறித்து இலங்கை மின்சார சபையோ அல்லது இலங்கை நிலக்கரி நிறுவனமோ அரசாங்கத்திற்கு எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களையும்...










