வலி.வடக்கு காணியை இம்மாத இறுதிக்குள் விடுவிக்க முடியும் : அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாணம் - வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...
மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் நிலவுவதாக சர்வதேச அமைப்பொன்று குற்றச்சாட்டு
இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியான தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் மெத்தனப் போக்கில்...
வனஇலாகா ஆக்கிரமித்துள்ள விவசாய நிலங்களை விடுவிக்க கோரிக்கை!
வவுனியா வடக்கு, நெடுங்கேணி கமநலசேவை நிலையத்தின்கீழுள்ள, மாறயிலுப்பை கமக்கார அமைப்பு பிரிவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புதுக்குளத்தையும், அதன்கீழான தமது பூர்வீக விவசாயக் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, காணிகளுக்குரிய விவசாயிகள் வன்னிமாவட்ட...
சுகாதார அமைச்சு – ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் இடையே ஒப்பந்தம்!
அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி மற்றும் திறம்பட நாட்டு மக்களுக்கு வழங்குவதை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நேற்று புதன்கிழமை (02) சிறப்பு ஒப்பந்தம்...
ரில்வின் சில்வாவுடன் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி சந்திப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ரே பிரான்ஞ்சேவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (02) பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னிணியின் தலைமையகத்தில்...
“கிவுல் ஓயா” திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக நெடுங்கேணியில் தெளிவூட்டல் மற்றும் கூட்டுக்கலந்துரையாடல்
மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்தினால் ஏற்படவுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் கூட்டுக்கலந்துரையாடல் ஒன்று 01.09.2026 அன்று வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் பிரதேசசபை கேட்போர்...
5 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக குழந்தைகளை கொடுமைப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
புலமைப்பரிசில் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் குழந்தைகளைத் தண்டிப்பவர்கள் அல்லது மனரீதியாகத் துன்புறுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
மாணவர்களின் தேர்வு செயல்திறன் காரணமாக...
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கருத்து
இலங்கையில் நிலையான அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் இன்றியமையாத வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு வலுவான அரசியல் தன்முனைப்பும் அர்ப்பணிப்பும் அவசியமாகும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்...
பெருவெள்ள பாதிப்பு- இந்தியா, சீனா, அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும்: நேபாள அரசு வலியுறுத்தல்
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கு இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என நேபாள அரசு வலியுறுத்தி உள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் கடந்த மாதம் 26-ம் திகதி பனிப்பாறை...
எல்-நினோ தாக்கத்தினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம்!
எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம்...










