குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று (20)...

அமெரிக்காவை கொலைக்களத்திற்குள் இழுக்க ஈரான் திட்டமிடுகிறதா? : வேல்ஸில் இருந்து அருஸ்

மீண்டும் அமெரிக்க - ஈரான் போர் தொடங்கியதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்றம்ப்  தாக்குதல்களைத் ஆரம்பித்து அதற்குள், நட்பு நாடுகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறார். கடந்த 6 நாட்களாக,...

குட்டிமணி, தங்கத்துரையின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக காவல்துறை விசாரணை

வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழீழ...

“தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் இணைவு ஒரு அரசியல் மேடை மாத்திரமே” : மனோ அறிவிப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ளது ஒரு அரசியல் மேடை என்றும் அது கூட்டணி அல்ல என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த...

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க இன்னும் தீர்மானிக்கவில்லை : நீதி அமைச்சர்

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமான தீர்மானத்தை எடுக்கவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பதவி காலம் குறித்து பல்வேறு தரப்பினரால்...

திருமலை மீனவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமூகத்தினர், நீண்டகாலமாகத் தமக்கு நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில்...

இலங்கையில் இடம்பெறும் மரணங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் : மொட்டு கட்சி

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி....

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி

இலங்கை பாராளுமன்றத்தின் 24 அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று, இந்தியாவின் Parliamentary Research and Training Institute for Democracies (PRIDE) நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட திறன் மேம்பாட்டு மற்றும் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக...

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் முக்கிய திருத்தங்களை செய்த இந்தியா!

இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) 'முக்கிய நோக்கம் சோதனை' (PPT) என்ற கடுமையான விதிமுறையை உள்ளடக்கியுள்ளதுடன் இந்த புதிய கொள்கை நேற்று ( 19) முதல்...

பாலின மாற்றத்திற்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம்...