இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பாதிப்படைந்துள்ளதாக வடக்கு தீவக மீனவர்கள் தெரிவிப்பு
தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக...
பசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை
மாத்தறை காணி கொள்வனவு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் ஆஜராகத் தவறியதை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மீண்டும் பிடியாணையை மாத்தறை தலைமை நீதவான் செவ்வாய்க்கிழமை (21) பிறப்பித்துள்ளார்.
மாத்தறை, எலியகந்த...
தேசிய சூழல் திருத்தச் சட்டமூலம் இன்று முதல் அமுல்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழல் (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) சான்றுரைப்படுத்தினார்.
1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் சட்டம், அத்துடன் 1988 ஆம்...
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு
திருகோணமலை எண்ணெய் தாங்கி அமைந்துள்ள வளாகத்தை வர்த்தக ரீதியாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அங்குள்ள 29 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச போட்டி கேள்வி கோருவதற்கு டிரின்கோ பெற்றோலியம்...
அமைச்சர் கே.டி. லால்காந்தவுடன் சீன பிரதிநிதிகள் குழு கலந்துரையாடல்
இலங்கையில் விவசாய இயந்திர மையம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவுடன் கலந்துரையாடியுள்ளது.
இந்த சந்திப்பு திங்கட்கிழமை (20) கொழும்பில்...
பிரிட்டனின் புதிய பிரதமராக பர்ன்ஹாம் பதவியேற்பு
பிரிட்டனின் 59-வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று பதவியேற்றார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் பொறுப்பேற்கும் 7-வது பிரதமர் ஆவார்.
பிரிட்டனில் கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை...
மர்மமான உயிரிழப்புக்கக்களை தற்கொலை என்று அடையாளப்படுத்த முயற்சி – பிரசாத் சிறிவர்தன குற்றச்சாட்டு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தியை சமூகமயப்படுத்திய நபர் யார் என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். மர்மமான உயிரிழப்புக்களை தற்கொலை என்று குறிப்பிட்டு விசாரணை கோப்புக்களை மூடிமறைப்பதற்கான...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 வருடங்கள் விளக்கமறியலில் இருந்தவருக்கு பிணை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவருக்கு பிணை வழங்கி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறையான வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி இவ்வாறு நீண்ட காலம் தடுப்புக்காவலில்...
மாகாண சபை தேர்தல்: பெண் பிரதிநிதித்துவத்தை 33% ஆக அதிகரிக்க யோசனை
மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து...
குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (20)...










