டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு கென்யா அதிபர் தடை
கென்யாவின் காஜியாடோ பகுதியில் அமைந்துள்ள மகோடி ஏரியில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்த அனைத்துச் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இயங்கி...
அமெரிக்க உயரதிகாரிகள் இலங்கைக்கு வருகை!
அமெரிக்க ஃபெடரல் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையாளர் ரொபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் செப்டம்பர் 6 முதல் 10 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார்...
உலை எண்ணெய், நெப்தா விலைகள் நாளை முதல் குறைப்பு – இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்!
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உலை எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றின் விலைகளை சனிக்கிழமை (05) முதல் அமலுக்கு வரும் வகையில் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார இது குறித்து...
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிப்போம்: சஜித்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சர்வாதிகார ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தைத் தோற்கடித்து, நாட்டின் நீதித்துறை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்னிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர்...
இலங்கை மனித உரிமை அறிக்கை செப். 7-இல் தாக்கல்
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த...
சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை
இலங்கையில் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள்...
நீதிமன்றம் தீர்ப்பளிக்குமாயின் சர்வசன வாக்கெடுப்புக்கு தயார் : அரசாங்கம் தெரிவிப்பு
இலங்கை அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த சட்டமூலத்திற்கு சர்வசன...
மயிலத்தமடு – மாதவணை பண்ணையாளர்கள் போராட்டம்
செங்கலடி பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மயிலத்தமடு - மாதவணை பண்ணையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள், தமது கால்நடைகள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு...
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அரசின் அழுத்தம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரசினுடைய அதிகார பின்னணியில் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் இப்படியான விடயங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினுடைய கோர முகத்தினை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கும் தேசிய மக்கள்...
சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை கோரும் நீதிமன்றம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் சுகாதார நிலைமை குறித்தும், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கிச்...










