தரம் 6 முதல் 9 வரையான வகுப்பு

பாடசாலைகள் மீளவும் இம்மாதம் திறக்கப்படும்! ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இந்த மாத இறுதிக்குள் மீளத்திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று மாலை அறிவித்துள்ளார். அதற்கமைய பாடசாலைகள் திறக்கப்பட முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி...

கிழக்கில் மொத்தமாக 246 கோவிட் மரணங்கள் பதிவு

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 160 கோவிட் 19 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் இன்று தெரிவித்தார். இதில் திருகோணமலை மாவட்டத்தில் 02,மட்டக்களப்பு 111, அம்பாறை...

தென் இலங்கை மீனவர்களின் பொறுப்பற்ற செயலால் முல்லைத்தீவுக்கு ஆபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாயாறு பகுதியில் பருவத்தொழிலுக்கு வருகைதரும் தென்பகுதி மீனவர்களால் முல்லைத்தீவு மீனவ சமூகம் பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றது. இங்கு வருகைதரும் மீனவர்கள் இங்கு குடியிருக்க...

அரசியல்  கைதிகள் விவகாரம் – சுமந்திரனிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்  கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல்...

1600 ஆவது நாளை நெருங்கும் போராட்டம்

1600 ஆவது நாளை நெருங்கும் போராட்டம் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும்  போராட்டமானது எதிர்வரும் திங்கள்கிழமை 1600ஆவது நாளை எட்டவுள்ளது. எனவே  அந்த நாளைக் குறிக்கும்...

இலங்கையில் சீனா அகலக்கால் பதிப்பு, தமிழரின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடும்-சபா குகதாஸ்

இலங்கையில் சீனாவின் அகலக்கால் பதிப்பு தமிழரின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடும் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தீவில் என்றுமில்லாத வகையில்...

செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு

செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு - அரச அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகள் செல்வந்தர்களாளேயே இடம்பெறுவதாகவும் இதற்கு அரச...

கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அரசுக்கு அக்கறையில்லை

கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அரசுக்கு அக்கறையில்லை-இலங்கை ஆசிரியர் சங்கம்  முறைப்பாடு கிழக்கு மாகாணத்தில் 1113 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர் களின்  கல்வி சடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்...

குரங்கின் கையில் பூமாலையாக மட்டக்களப்பு மாவட்டம் – சாணக்கியன் கவலை

மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அமைச்சர்...

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் - பகுதி - 2 தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள்...