ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பு வழங்கப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. துமிந்த சில்வாவின் விடுதலைக்கு, இலங்கைக்கான அமெரிக்கத்...

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்த இலங்கைத்தமிழ் கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் கைதியாக சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்த முகமது அலி என்ற கைதி இன்று உயிரிழந்துள்ளார். இந்த முகாமில் பல குற்ற வழக்குகளில்...

இன்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 16 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன

இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பையடுத்து விடுதலை செய்யப்பட்ட 16 முன்னாள் போராளிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

ராஜபக்‌ஷ அரசுடன் தமிழக அரசு நட்பை ஏற்படுத்த வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இலங்கையின் ராஜபக்‌ஷ அரசாங்கத்துடன் நட்புறவுடன் கூடிய உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய மத்திய அமைச்சரும் ஜனதா கட்சித் தலைவருமான...

ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதற்கு  சட்டத்தரணி செல்வராஜா டினேசன் கடும் கண்டனம்

இலங்கையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களால்  ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றார்கள். இதற்கு மன்னார் சட்டத்தரணியும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி உப தலைவருமான செல்வராஜா டினேஷன் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது...

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம்-அமைச்சர் அலி சப்ரி

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம் என நீதி அமைச்சர் அலி சப்ரி   தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அராப் செய்தி நிறுவனத்திற்கு (Arab News) அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவிக்கையில், முன்னைய...

அனைத்து அரசியல் கைதிகளையும்  விடுதலை செய்ய வேண்டும்- செல்வம் அடைக்கலநாதன்  

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரை விடுதலை செய்தமைக்கு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி கூறுவதோடு மேலும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விரைவில் விடுதலை செய்வதற்கு  நடவடிக்கை எடுக்க...

ஐரோப்பிய ஒன்றிய தீர்மானமே தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு காரணம் – மனோ

சில தினங்களுக்கு முன் வந்த ஐரோப்பிய ஒன்றிய GSP+ தொடர்பான தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையர் கூறிய கருத்து மற்றும் செப்டம்பரில் ஆணையர் வெளியிட உள்ள இலங்கை பற்றிய "வாய்மொழி அறிக்கை"...

இரண்டு பில்லியன் டொலர்களை இலங்கை இழக்கும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் இலங்கை அரசு 2 பில்லியன் டொலர்களை இழக்கும் என இலங்கை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா நேற்று (23) இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே நாம் அதனை தக்கவைப்பதற்கு...

வடக்கு கிழக்கில் COVID19 தொற்றையும் இனவாதமாகவே கையாளுகிறது அரசு – கஜேந்திரன் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் COVID19 தொற்றையும் அரசு இனவாதமாகவே கையாளுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் தனது பாராளுமன்ற உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது , இன்றையதினம் கொரோனாத் தொற்றை கையாளுதல் மற்றும்...