சனாதிபதி பொதுமன்னிப்பில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேரர் விடுதலை

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார். பிற மதத்தவர் மீதான வன்முறைகள்,  நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஆறு ஆண்டுக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவர் சிறிலங்கா ஜனாதிபதியின்...

ஆடை விதிமுறைகள் தொடர்பில் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்து

ஆள் அடையாளத்தை மறைக்கும் ஆடைகள் தொடர்பான வர்த்தகமாணி அறிவித்தலுக்கு அமைவாக நடந்துகொள்ளும்படி கல்வி அமைச்சால் பாடசாலைகளுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன. முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு...

ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள்

ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள்

வடபகுதியில்  படையினர் விசேட கண்காணிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக வடக்குப் பிரதேசத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ். கைதடியிலுள்ள வடமாண முதலமைச்சர்...

தமிழகத்தில் மீண்டும் தோற்றுப் போன பாரதிய ஜனதா கட்சி

இந்தியா முழுவதும் பாஜக முன்னிலை பெற்று வந்தாலும் தமிழகத்தில் நேர்மாறாக தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 300இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது....

சிறிலங்கா இராணுவத்தில 10 புதிய மேஜர் ஜெனரல்கள்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் பதவியுயர்வை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். பிரிகேடியர்களான கே.எம்.ஆர்.பி.கருணாதிலக, ஐ.ஓ.டபிள் மடோல,  பி.ஜே.கமகே, எச்.பி.என்.கே.ஜெயபத்திரன, ஆ.கே.பி.எஸ்.கெற்றகும்புர,...

தேர்தல் முடிவுகள் 2019- ஆட்சியமைக்கப்போவது யார்? பா.ஜ.க முன்னிலையில்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிலிருந்து மே 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளில் வாங்குப் பதிவு நடைபெற்றது....

ஐ.எஸ் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்கா முஸ்லீம்களே ஐ.எஸ் இன் கொள்கையை தெரிவு செய்தனர் – ஆர்.ஏ.என்.டி

ஒரு சிறிய பயங்கரவாதக் குழு எவ்வளவு பெரிய சேதங்களை உண்டுபண்ண முடியும் என்பதற்கு சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல் மிகச் சிறந்த உதாரணம். ஐ.எஸ்.ஐ.எஸ் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்கா முஸ்லீம்களே ஐ.எஸ் இனை...

போர்க் குற்றவாளிகளுக்கு மீண்டும் அதிகாரம்: உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பு

வன்னிப் போரில் பாதுகாப்பு வலையத்தின் மீது தாக்குதல் நடத்திய மற்றும் கெயிட்டியில் அமைதிப் பணியில் ஈடுபட்டபோது சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு சிறீலங்காவில் மீண்டும் அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே...

சீனாவின் ஆளில்லா விமானங்கள் தரவுகளைத் திருடுகின்றன – அமெரிக்கா

சீனாவில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்கள், பிற நாடுகளில் தரவுகளைத் திருடி, பீஜிங்கில் உள்ள உளவு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சீன – அமெரிக்க வணிகப் போரினிடையே, முன்னெப்போதும் இல்லாத வகையில்...