தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை

தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ilakku | ILC

தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை- போரியல் ஆய்வாளர் அருஸ் அவர்களின் நேர்காணல். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியும், அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையை எவ்வாறு கையாளுகின்றன என்பது பற்றியும் புலம்பெயர்...

தமிழக விடுதலையின் மறக்கமுடியாத இரு பெரும் ஆளுமைகளின் நினைவு நாள் இன்று | திருமுருகன் காந்தி | ILC

தமிழக விடுதலையின் மறக்கமுடியாத இரு பெரும் ஆளுமைகளின் நினைவு நாள் தமிழகக்கள நிகழ்ச்சிக்காக மே 17 திருமுருகன் காந்தி அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி     இலங்கையை காப்பாற்றுமா...

பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் உயிரோடைத் தமிழுக்கு வழங்கிய செவ்வி | ILC | lakku.org

#ராமுமணிவண்ணன் #ILC #lakku #தமிழகக்களம் பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் உயிரோடைத் தமிழுக்கு வழங்கிய செவ்வி | ஓய்வு பெற்ற சென்னை பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியரும் Sri Lanka: Hiding the Elephant - என்ற ஆய்வு...

சத்தமில்லாமல் பறிபோகும் முல்லைத்தீவு கிராமங்கள்- ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் பலவற்றில் சத்தமில்லாமல் திட்டமிட்ட சிங்கள - பௌத்த மயமாக்கல் இரகசியமாக மெற்கொள்ளப்படுகின்றது. இந்தப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் இது...

புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)

சுதந்திர அரங்கு, அரங்காலயா,கலைநிலா ஆகிய மூன்று குழுக்களும் இணைந்து வவுனியாவில் பாரம்பரிய,மற்றும் நவீன கலைகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கலைஞர்களில் ஒருவரான சிவசுப்ரமணியம் துஜான் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல். கேள்வி-...
தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாடு

ஈழத் தமிழ் மக்களைத் தன் விருப்பம்போல் கையாள முடியும் என இந்திய அரசு கருதுகிறது

தற்போதைய இலங்கை இந்திய உறவு நிலை பற்றியும், இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை விஜயம் பற்றியும், ஈழத்தமிழர், புலம்பெயர் தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாடு தொடர்பாகவும் ‘இளந்தமிழகம்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் அவர்கள்...
சிங்கள தலைமைகள்

நெருக்கடி ஏற்படும் போது தமிழர் தரப்பை நாடும் சிங்கள தலைமைகள் | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ்

நெருக்கடி ஏற்படும் போது தமிழர் தரப்பை நாடும் சிங்கள தலைமைகள் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு தமிழர் தரப்பை நாடும் சிங்கள...

இலங்கையின் “சுதந்திர தினம்” தமிழருக்கு கரிநாளாகியது ஏன்?-கலாநிதி சிதம்பரநாதன் செவ்வி

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தென்னிலங்கையில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்ப் பகுதிகளில் கரிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.  இந்த நிலை எவ்வாறு உருவானது? தற்போது முன்னெடுக்கப்படும் பேச்சுவாா்த்தைகளில் தமிழ் மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை...
கோட்டாபய

இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற கோட்டாபய பதவி விலக வேண்டும் | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா

சட்டத்தரணி இளையதம்பி தம்பையா கோட்டாபய பதவி விலக வேண்டும்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரும் போராட்டங்கள் இலங்கை முழுவதும் தீவிரமடைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் இலங்கை அரசியல் களத்தில் என்ன நடைபெறுகின்றது? என்ன நடைபெறப்...

 ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கின்றது அதிா்ச்சி!-ரெலோ பேச்சளா் சுரேந்திரன் செவ்வி

இன்று  திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது. புதிய தீா்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இவை தொடா்பில் தமிழா் தரப்பிலிருந்து...