சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை தமிழ் மக்களை அதிகம் பாதித்துள்ளது(நேர்காணல்)
சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அரசின் உதவித் திட்டங்கள் கூட மக்களை முழுமையாக சென்றடையவில்லை என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழத் தேசிய...
தமிழகம் பழைய நிலையில் இன்று இல்லை – ஊடகவியலாளர் ஹாசீஃப் (Haseef)
அமேசானில் வெளியாகியிருக்கும் தி ஃபேமிலி மேன் – தொடர் 2இல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.
இதையடுத்து “ஈழத் தமிழர்களை தவறாகவும், மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள்...
தமிழரின் பிளவுநிலையும் சர்வதேசத்தின் இழுத்தடிப்பும்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC | இலக்கு
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்? | கலாநிதி அகிலன் கதிர்காமர்
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு-இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்? | கலாநிதி அகிலன் கதிர்காமர் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு பிரச்சினை...
மலையகப் பகுதிகளில் குடும்ப வறுமை காரணமாகவே சிறுவர் தொழிலாளர்களாகின்றனர் – திருமதி கிருஷ்ணன் யோகேஸ்வரி
ஜூன் 12ஆம் திகதி சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனையொட்டி இலக்கு மின்னிதழ் 134 இல் வெளியான சிறப்பு நேர்காணல்
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் ஜூன் மாதம்...
வட்டுகோட்டை தீர்மானம் 1, 2, 3 என்பதற்கு இது ஒரு நாவலோ குறு நாவலோ இல்லை! |...
#வட்டுகோட்டைதீர்மானம்2 #திருச்செல்வம் #காசிஆனந்தன் #தமிழ்வானொலி #உயிரோடை
வட்டுகோட்டை தீர்மானம் 1, 2, 3 என்பதற்கு இது ஒரு நாவலோ,குறு நாவலோ இல்லை! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் ஐ ல் சி தமிழ்!
கவிஞர் காசி ஆனந்தனின் வட்டுக்கோட்டை...
‘அஞ்சலி செலுத்துவதை தடுப்பது மனித நாகரீகமற்ற செயல்’ விந்தன் கனகரட்ணம்
“இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பல ஆயிரம் போராளிகள் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். அந்தப் போராளிகள் விதைக்கப்பட்ட இடங்களுக்கு அவர்களது உறவுகள் சென்று பிரார்த்தனை செய்யவும், அஞ்சலி செய்யவும் இந்த அரசாங்கம் இடமளிக்க...
இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி
போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி...
வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம்
www.telibrary.com: வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம். மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன? www.telibrary.com எனும் மெய்நிகர் நூலகத்தின் செயற்பாட்டாளர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம்.
வரலாறு மீண்டும் தமிழர்களுக்கு...
இந்தியா வடக்கு கிழக்கை கைப்பற்ற முயல்கின்றதா? | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ்
தனது கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றிவருகிறதா ரஷ்யா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு
தனது கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றிவருகிறதா ரஷ்யா?
உக்ரைனின் ஆயுத தளவாட...