Home ஆவணங்கள்

ஆவணங்கள்

இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை 2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சமாதானம் முழுமை பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் இலங்கை மக்களின்...
பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் – சூ.யோ. பற்றிமாகரன்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் - சூ.யோ. பற்றிமாகரன் ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஆகஸ்ட் 22 பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்; ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஐக்கிய...

சிறீலங்காவின் யாழ் நூலக எரிப்பு நாள்: உலக பண்பாட்டு இனஅழிப்பின் நாள் – சூ.யோ. பற்றிமாகரன்

நாற்பது ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உலகு நீதி வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் நாள்: 1931ஆம் ஆண்டு காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கைக்குப் பொறுப்பாட்சியை வழங்கிய பொழுது, வாக்குரிமையைச் சரிவரப்...

வழி மொழிதலா? வழி மாற்றமா?

வழி மொழிதலா? வழி மாற்றமா? சூ.யோ. பற்றிமாகரன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் முன்னுரை சென்னையில் நடைபெற்ற 2ஆவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தலைமையிலான மாநாடு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழி மொழிதலா? வழி மாற்றமா?...

1983 ஈழத்தமிழின அழிப்பின் நினைவேந்தலின் 41வது ஆண்டு என்று கிடைக்கும் இதற்கான அனைத்துலக நீதி?: – அரசியல் ஆய்வாளர்...

சிறிலங்காவின் 1983ம் ஆண்டு ஜூலை ஈழத் தமிழின அழிப்பின் நினைவேந்தலின் 41 வது ஆண்டு 23.07.2024இல் தொடங்குகின்ற நேரத்தில் அன்று முதல் இன்று வரை சிறிலங்காவின் ஈழத்தமிழின இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு...
அது ஒரு அழகிய காலம்

அது ஒரு அழகிய காலம்! – ஈழவன்

அது ஒரு அழகிய காலம்! - ஈழவன் அது ஒரு அழகிய பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய காலம். அவை அழகிய தமிழ், அன்பால் நிறைந்த தோழர் தோழிகள். பாசத்திற்கும் வீரத்திற்கும் துணிந்த சொந்தங்கள். ஆறும் அருவியும்,...

யாழ்.நுாலக எரிப்பு: ‘வரலாறுகள் பேணப்பட வேண்டும்’ -ஐ.வி.மகாசேனன்

'சர்ச்சைகள் களையப்பட வேண்டும். வரலாறுகள் பேணப்பட வேண்டும்' என அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி.மகாசேனன் தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்  40ஆண்டுகள் கடந்தாலும் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம் வரை மாறாது உள்ளது. இந்நிலையில், யாழ் நுாலகம் சிறீலங்கா அரசால் எரிக்கப்பட்டமை குறித்து, அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி.மகாசேனன் 'இலக்கு' இணைய...

‘சமர்க்களம் சென்றார் அவர்சாவதற்கோ அஞ்சியதில்லை’ -உஷா சிறீஸ்கந்தராஜா

"இன்று மாவீரரைப் போற்றும் முகமாக 2006, 2010 ம் ஆண்டுகளில் நான் இயற்றிய இரண்டு கவிதைகளை வெளியிட விரும்புகின்றேன். அதற்குப் பிறகு எவ்வளவோ விடயங்கள் நடந்தேறி விட்டன. எமது மக்களுக்கான நீதியை அடைகின்ற...
கவிஞன் பாரதிக்கு சிறந்த நூற்றாண்டுப் பரிசு

தன்னாட்சிக் கவிஞன் பாரதிக்கு ஈழத்தமிழர்க்குத் தன்னாட்சி கிடைக்கச் செய்வதே சிறந்த நூற்றாண்டுப் பரிசு – சூ.யோ. பற்றிமாகரன் –

பாரதியின் மறைவின் நூற்றாண்டு 12.09.2021. கவிஞன் பாரதிக்கு சிறந்த நூற்றாண்டுப் பரிசு:  பாரதி குறித்துப் பல்வேறு பார்வைகள், பல்வேறு நிலைகளில், பல்வேறு படைப்பாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாரதியின் தனியடையாளமாக விளங்கியது; அவரின்...

மாவீரர் வாரம் 6ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** ஆறாம் நாளின் அற்புதம் அறிந்து நெஞ்சக் கூடுகள் மகிழ்ச்சியில் நிறைய தெருக்களின் பெயர்களில் இருந்த உறவுகள் தேடுவாரற்றுப் போனதா..?என்று தேடிப்பார்க்கப் போவோம் இன்று தேசியச் சின்னங்கள் தூக்கி வந்து... நீதியே இல்லாத மன்றினில் வைத்துத் தடையதை வாங்கி அழித்திடத் தானே வஞ்சகர் இப்போ சூழ்ச்சி செய்கிறார்... தேசிய நாளுக்குத் தடையெனச் சொன்னவர் தேசிய மலரையும் தூக்கி வந்தனர்... கார்த்திகைப் பூவதைக் காட்சிப்...