தமிழர்களின் பாரம்பரிய இந்து ஆலயமே வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் | பாலநாதன் சதீஸ்
பாலநாதன் சதீஸ்
வெடுக்குநாறிமலையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட தடை
வெடுக்குநாறிமலையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட தடை. ஆலயம் தமிழ் மக்களின் கையை விட்டுப் போகும் நிலை.
வளம்கொழிக்கும் வன்னி மண்ணிலே வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள...
கப்டன் பண்டிதா் – இன்று நினைவு தினம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985...
மாவீரம்தான் எங்கள்வல்லமையின் நாதம் -கலைமகள்
மாவீரம்தான் எங்கள்
வல்லமையின் நாதம்
*********
தீக்குளம்பாகவே மனங்கள் கொதிக்கும்
திரும்பும் திசையெங்கும் மாவீரம் சிரிக்கும்
அரும்பும் எரிகொண்டு நின்று
சிலிர்க்கும்
விரும்பும் விடுதலைக்காய்
வேகம் தரிக்கும்
கார்த்திகைப்பொழுதினில்
கருக்கொள்ளும் வீரம்
கல்லறை இல்லங்கள்
காவியப்பண் பாடும்
தாயகம் வேண்டும்உயிர்
உருக்கொண்டு சீறும்
தமிழீழம் உயிர்பெறவே
ஊழிக்கூத்தாடும்-
மாவீரக்கரகமது பூமியைப்பிளக்கும்
மண்ணிலே தமிழ்மானம்
எழுந்து வானளக்கும்-அந்த
இசைவந்து எம்முயிரை
ஏதேதோ செய்யும்.
கசிகின்ற விழியோரம்
பெருவுறுதி...
காந்தள் கிழங்குகளே -வெற்றிச்செல்வி
காந்தள் கிழங்குகளே
மனசுக்குள் புதைந்திருக்கும் காந்தள் கிழங்குகளே
மழையின் துளிர்த்தலால் சிலிர்க்கும் மண்ணிலே
நீங்கா இடம் பிடித்து நின்றுலவும் உங்களது
கனவுகள் சுமந்தபடி பயணம் தொடர்கிறோம்.
ஆக்க நினைத்ததும் நீக்க நினைத்ததும்
ஆகும் நீங்கும் என்ற கனவில் விழி மூடினீர்கள்.
விழித்த மனதில்...
மாவீரர் வாரம் 3ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!
காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
உயிரையும் உடலையும்
மண்ணுக்காய் கொடுத்தவர்கள்
உறவையும் மகிழ்வையும்
எமக்காகத் துறந்தவர்கள்
ஊரே உறவாகி நாடே உயிராக
நமக்காக வாழ்ந்தவர்கள்
ஆறடி நிலங்கூட அவர்களுக்கின்றில்லை
மூன்றாம் நாளினில் நினைத்துப் பார்ப்போம்
உயிரைக்கொடுக்க ஆரால் முடியும்
கடவுளின் சாயல் தெரியுதே இவரில்
கடவுளுக்கெல்லாம் கோயில் இருக்க
இவர்களின் உறவுகள்...
ஈகை. முத்துக்குமார் நினைவாக… | பகுதி 2 | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) சென்ற வாரத் தொடர்ச்சி….. |
ஈகை முத்துக்குமார்: உண்ணாவிரதத்தை யெல்லாம் தூக்கியெறிந்து விட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல்...
வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு – இலக்கும் போக்கும் – பொன்னையா விவேகானந்தன் – கனடா
பொன்னையா விவேகானந்தன் - கனடா
வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு: தமிழர் வரலாற்றில் தைத்திங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. வாழ்வாதாரத்தின் அடித்தளமாகத் திகழ்ந்த உழவுத்தொழிலைப் போற்றிய தமிழர், தைத்திங்களையே அறுவடைக் காலமாகக் கொண்டனர். வாழ்வை வளப்படுத்தும்...
15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு
15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு
ஈழத்தமிழர் அரசியல் உரிமைகள் மீட்புப் போராட்டத்தில் 15.08.1921 திங்கட்கிழமை மாலை 4மணி 30 நிமிடத்தில் யாழ்ப்பாணத்தில் ரிட்ஜ்வே மண்டபத்தில்...
முள்ளிவாய்க்கால் யுத்தம்: கிழக்கு மாகாண மக்களின் மன உணர்வுகள் – மட்டு.நகரான்
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்திய சதையும், இரத்தமும் கலந்ததாகவே இருந்து வந்தது. இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்களை தமிழர்கள் மனதில்...
மாவீரர் வாரம் 4ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!
காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************
இந்த நொடியில் சாவது தெரிய
இதயத்தில் என்ன எண்ணத் தோன்றும்
காந்தரூபனின் ஆசையைக் கேட்டுக்
கட்டிய இல்லங்கள் இருந்தது அன்று
ஆரும் இல்லை என்று சொல்ல
ஆருமே அப்போ இருக்கவே இல்லை
அதுக்குப் பெயர்தான் ஈழம் என்றோம்
காத்தவர் எல்லாம் கடவுள்...










