இலங்கை நெருக்கடியும் இந்திய அரசின் கடைக்கண் பார்வையும் | தியாகு பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை...
”இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? கவலையில் கட்சிகள் - என்ன சொன்னார் ஜெய்சங்கர்?” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. தில்லியில் இந்திய நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சிறப்புக்...
தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ்
மனிதகுல வாழ்வியல் வரலாற்றில் தமிழீழத் தாயகத் தமிழினம், ஆளும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளில் அனுபவித்த அதியுச்ச வலிகளையும், இழப்புக்களையும் ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் வரையான அவலங்களை கடந்து பன்னிரெண்டு ஆண்டுகளானாலும், நேற்று நடந்தவைபோல எங்கள்...
ஈகை. முத்துக்குமார் நினைவாக…| பெ. தமயந்தி (வழக்கறிஞர்) | பகுதி 1
பெ. தமயந்தி (வழக்கறிஞர்)
ஈகை. முத்துக்குமார் நினைவாக..“எனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விட்டுவிடாதீர்கள்.. என் பிணத்தை கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்து ஈழப்போராட்டத்தை கூர்மைப் படுத்துங்கள்” என்று...
பட்டறிவு கொண்டு படை நடத்திய ‘பால்ராஜ்’ – மருத்துவர் தணிகை
அசாத்திய திறமைகளால் - எம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய ஆற்றலன் புகழ் சிரஞ்சீவியாக எம் மண்ணில் என்றுமே நிலைத்திருக்கும் எண்பதுகளின் நடுப்பகுதில் ஒரு கெரில்லா(guerrilla) போராட்ட வீரனான முத்திரை பதித்தவர் பால்ராஜ் அவர்கள், அந்த...
சீனர் – தமிழர் சிந்தனை மரபுகளும் வழிபாட்டு முறைகளும் | முனைவர் கு. சிதம்பரம்
சீனர் - தமிழர் சிந்தனை மரபுகளும்..
ஆய்வுச் சுருக்கம்
உலகெங்கும் இயற்கை வழிபாடுகளும், கடவுள் கோட்பாட்டுச் சிந்தனைகளும், பூமி மற்றும் மனிதன் தோற்றச் சிந்தனைகளும் நாட்டுப்புற இலக்கியங்களிலும், செவ்வியல் இலக்கியங்களிலும், புராணங்களிலும், மதம் சார்ந்த நூல்களிலும்...
‘பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்பாதை காட்டிடும் புறப்பட்டு வா’-றோய்
பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்
பாதை காட்டிடும் புறப்பட்டு வா....
ஈழத்தை நோக்கிப்
பயணித்த பாதங்கள்
இடையினில் நிக்குது
பாரடா இளைஞனே
தேசத்தின் குரலாய்
அகிலத்தில் ஒலித்த
புரட்சிக் குரலது
கேட்குதா உனக்கு...
ஈரேழு வருடங்கள்
கடந்திட்ட போதும்
ஓயாமல் நின்று
அழைக்குது பாரு
அன்ரன் பாலசிங்கம்
அண்ணணாய் ...
அரசியல் ஆசானாய் ...
தத்துவ மேதையாய்த்
தமிழீழக் கனவுடன்
ஓயாது உழைத்தவர்
இன்றைக்குத்...
அதி மானுடர்கள்
அதி மானுடர்கள் - சபரி
1987 யூலை 05ஆம் நாள் இரவு.
யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான...
மாவீரர் வாரம் – “காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா” -றோய்
'எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின்...
‘மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவு
'மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவுக்கான பாதையைத் திறந்துள்ளது - வேல்ஸ் இல் இருந்து அருஸ்
ஒரு இனம் உலகில் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்றால், அது தனது வரலாற்றைச் சரியாகப் பதிவு...
இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை
ஜுலை 9 ஆம் நாள் யாழ். நவாலி சென் பீற்றஸ் தேவாலயப் படு கொலையின் 26ஆவது ஆண்டு நினைவாக, எமது 138ஆவது மின்னிதழில் வெளியாகிய சிறப்புக் கட்டுரை.
இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி...