ரணிலின் விசுவரூப வெற்றியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்! | இரா.ம.அனுதரன்!

அரசியல் அஸ்தமனத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் எதிர்காலத்தை, ராஜபக்சக்களின் விதி வழியே கைகூடிவந்த விபரீத ராஜ யோகத்தின் மூலம் முழுவீச்சில் முன்கொண்டு செல்லும்...

கப்டன் பண்டிதா் – இன்று நினைவு தினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985...

மாவீரர் வாரம் 5ம் நாள்- காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** உரிமை எடுத்துக் கடமையை உணர்ந்து ஈழப் போரின் இறுதி நாட்களில் அவயங்கள் இழந்து இருக்கும் உறவுக்குக் கரங்களைக் கொடுக்க ஐந்தாம் நாளில் உறுதி எடுப்போம்.... இருக்கும் வரைக்கும் அவர்களே இவரைப் பார்த்துக் கொண்டனர் தெருவுக்கு எவரும் வந்ததே இல்லைக் கையேந்தி எவரும் கண்டதும் இல்லை.... எமக்காய்த் தானே இப்படி ஆயினர் எண்ணம் எமக்குள் எழுந்திட வேண்டும்.... காப்பகம் அப்போ இருந்தது உண்மை காத்தவர்...

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா…? – ஹஸ்பர் ஏ ஹலீம்

ஈழத்தில் பாடல் பெற்ற சிவத் தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம்,  திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறு பன்னெடுங் காலமாக அகில உலகச் சைவ மக்களின் நெஞ்சில் நிலை பெற்றிருப்பது போன்று, ஈழ...
முத்துக்குமார் நினைவு

ஈகை. முத்துக்குமார் நினைவாக…. | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) – இறுதிப் பகுதி

ஈகை. முத்துக்குமார் நினைவு- இறுதிப் பகுதி அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே, உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையாண்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக...