Home ஆவணங்கள்

ஆவணங்கள்

ரணிலின் விசுவரூப வெற்றியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்! | இரா.ம.அனுதரன்!

அரசியல் அஸ்தமனத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் எதிர்காலத்தை, ராஜபக்சக்களின் விதி வழியே கைகூடிவந்த விபரீத ராஜ யோகத்தின் மூலம் முழுவீச்சில் முன்கொண்டு செல்லும்...

வலி என்றால் எப்படியிருக்கும் என சிங்கள மக்களுக்கு உணர்த்திய ரணில் | அகிலன்

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை பதவியேற்றார். 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்து - ஐ.தே.கவுக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல்...

இலங்கை நெருக்கடியும் இந்திய அரசின் கடைக்கண் பார்வையும் | தியாகு பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை...

”இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? கவலையில் கட்சிகள் - என்ன சொன்னார் ஜெய்சங்கர்?” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. தில்லியில் இந்திய நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சிறப்புக்...
குருந்தூர் மலை

குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா? சிங்களவர்களுடையதா? | பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் விசேட செவ்வி

குருந்தூர் மலை யாருக்கானது? வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருந்த...
வெடுக்குநாறிமலை

தமிழர்களின் பாரம்பரிய இந்து ஆலயமே வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் | பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் வெடுக்குநாறிமலையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட தடை வெடுக்குநாறிமலையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட தடை. ஆலயம் தமிழ் மக்களின் கையை விட்டுப் போகும் நிலை.  வளம்கொழிக்கும் வன்னி மண்ணிலே வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள...
முள்வேலி நாட்கள்

இது அனுபவம் அல்ல; அனுபவமாக்கப்பட்டது. அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் – இறுதிப் பகுதி | அ.வி.முகிலினி

அ.வி.முகிலினி அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் சென்றவாரத் தொடர்ச்சி குனிந்த தலைகளோடு குற்றவாளிகளைப் போலத்தான் நாங்கள் அனைவருமே அன்று நின்றிருந்தோம். யார் யாரை மன்னிப்பது என்கிற மகத்தான மனிதத்துவமும் புதைந்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதையும் நான்...
3வது மக்கள் தீர்ப்பாயம்

விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஓர் இனவழிப்புப் போருக்கு வழிவகுத்ததா? – பேர்லினில் நடைபெறுகிறது 3வது...

ஜெயந்திரன் பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம் அமெரிக்காவின் அழுத்தத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக...
தமிழர் சிந்தனை மரபு

சீனர் – தமிழர் சிந்தனை மரபுகளும் வழிபாட்டு முறைகளும் | முனைவர் கு. சிதம்பரம்

சீனர் - தமிழர் சிந்தனை மரபுகளும்.. ஆய்வுச் சுருக்கம் உலகெங்கும் இயற்கை வழிபாடுகளும், கடவுள் கோட்பாட்டுச் சிந்தனைகளும், பூமி மற்றும் மனிதன் தோற்றச் சிந்தனைகளும் நாட்டுப்புற இலக்கியங்களிலும், செவ்வியல் இலக்கியங்களிலும், புராணங்களிலும், மதம் சார்ந்த நூல்களிலும்...
அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்

தொல்பொருள் எனும் பெயரில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் | பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் குருந்தூர்மலை: அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பில் காடுகளும் மலைகளும், வயல்வெளிகளும் சூழப்பெற்று குருந்தூர் மலை அமைந்துள்ளது. இப்போது இந்த மலை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. தொல்பொருள்  ஆய்வு என்ற...
ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா

ஈழமக்கள் தன்மானநிலையில் மேம்பாடடையக் கவிபடைத்த ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயாவுக்கு 90வது அகவை வாழ்த்து | சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா-90வது அகவை வாழ்த்து ஈழத்தமிழிலக்கிய வரலாற்றில் ஈழமக்களின் தன்மான நிலையில் அவர்கள் மேம்பாடடையக் கவிபடைக்கும் பெருநோக்குக் கொண்டவர் ஈழத்துக் கவிஞர் மாரீசன்; என்றால் மிகையாகாது.  இதனை அவர் தனது மாரீசன் கவிதைகள்...

இணைந்திருங்கள்

5,469FansLike
922FollowersFollow
503SubscribersSubscribe

அதிகம் பார்க்கப்பட்டவை