‘கருகிய நினைவுகளை மறைத்து வெண்ணிறக் கட்டடமாய் எழுந்து நிற்கின்றது யாழ் நுாலகம்’ – ரகுராம்
யாழ். நூலகக் கட்டடம் அரசியலும் ஆதாயமும் ஒருங்கு சேர்ந்திட வெண்ணிறக் கட்டடமாய், கருகிய நினைவுகளை மறைத்து எழுந்து நிற்கின்றது என யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் சிவசுப்ரமணியம் ரகுராம் தெரிவித்துள்ளார்.
யாழ். நுாலக எரிப்பு தொடர்பில்,...
தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை
தமிழினப் படுகொலைக் கையேடு: ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளைகளில் ஒருவளாக ஜேர்மனியில் பிறந்து, வளர்ந்த தட்சாயினிக்குத் தற்போது 22 வயது. ‘தமிழினப் படுகொலைக் கையேடு’ என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு ஆவணத்தை ‘Voice...
யாழ். நுாலகத்தின் மீது வைக்கப்பட்ட தீ, இன்னமும் பற்றி எரிகின்றது – வேடியப்பன்
“யாழ். நூலகத்தின் மீது வைக்கப்பட்ட தீ, தமிழர்களின் உடல்களில், தமிழர்களின் நிலங்களில் இன்னமும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது” என தமிழகத்தின் பிரபல பதிப்பகமான டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)...
அன்னை திரேசாவின் நினைவு நாளில் அனைத்துலக ஈகைத்தினம் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
அனைத்துலக ஈகைத்தினம்:
வறுமையையும், துன்பங்களையும், மேற்கொள்வதற்கான தொண்டுப் பணியே ஈகை.
ஈழத்தமிழர்களின் வறுமை ஒழிப்புக்கு உலகளாவிய ஈகை ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
உலக அமைதிக்கு உங்கள் குடும்பங்களை நேசியுங்கள்.
ஓவ்வொரு ஆண்டும் தொண்டுப் பணிகளாலும், நிதிக்கொடையாலும் பிறருக்கு உதவும் செயல்களில்...
வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்
பகுதி 1
வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்
கேள்வி:
மாவீரர்களின் வித்துடல்களை ஆரம்பத்தில் எரியுட்டும் வழமை இருந்தது. பின்னர் புதைக்கும் நடைமுறை அமுலுக்கு வந்தது. அந்த...
இது அனுபவம் அல்ல; அனுபவமாக்கப்பட்டது. அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் – இறுதிப் பகுதி | அ.வி.முகிலினி
அ.வி.முகிலினி
அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள்
சென்றவாரத் தொடர்ச்சி
குனிந்த தலைகளோடு குற்றவாளிகளைப் போலத்தான் நாங்கள் அனைவருமே அன்று நின்றிருந்தோம். யார் யாரை மன்னிப்பது என்கிற மகத்தான மனிதத்துவமும் புதைந்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதையும் நான்...
மாவீரர் வாரம் – “காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா” -றோய்
'எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்: இம்மாதம் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான (Enforced Disappearance) சர்வதேச நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா....
அது ஒரு அழகிய காலம்! – ஈழவன்
அது ஒரு அழகிய காலம்!
- ஈழவன்
அது ஒரு அழகிய பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய காலம். அவை அழகிய தமிழ், அன்பால் நிறைந்த தோழர் தோழிகள். பாசத்திற்கும் வீரத்திற்கும் துணிந்த சொந்தங்கள். ஆறும் அருவியும்,...
ஈகை. முத்துக்குமார் நினைவாக…| பெ. தமயந்தி (வழக்கறிஞர்) | பகுதி 1
பெ. தமயந்தி (வழக்கறிஞர்)
ஈகை. முத்துக்குமார் நினைவாக..“எனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விட்டுவிடாதீர்கள்.. என் பிணத்தை கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்து ஈழப்போராட்டத்தை கூர்மைப் படுத்துங்கள்” என்று...