வலி என்றால் எப்படியிருக்கும் என சிங்கள மக்களுக்கு உணர்த்திய ரணில் | அகிலன்
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை பதவியேற்றார். 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்து - ஐ.தே.கவுக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல்...
மாவீரர் வாரம் 6ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!
காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************
ஆறாம் நாளின்
அற்புதம் அறிந்து
நெஞ்சக் கூடுகள்
மகிழ்ச்சியில் நிறைய
தெருக்களின் பெயர்களில்
இருந்த உறவுகள்
தேடுவாரற்றுப் போனதா..?என்று
தேடிப்பார்க்கப் போவோம் இன்று
தேசியச் சின்னங்கள்
தூக்கி வந்து...
நீதியே இல்லாத
மன்றினில் வைத்துத்
தடையதை வாங்கி
அழித்திடத் தானே
வஞ்சகர் இப்போ
சூழ்ச்சி செய்கிறார்...
தேசிய நாளுக்குத்
தடையெனச் சொன்னவர்
தேசிய மலரையும்
தூக்கி வந்தனர்...
கார்த்திகைப் பூவதைக்
காட்சிப்...
வழி மொழிதலா? வழி மாற்றமா?
வழி மொழிதலா? வழி மாற்றமா? சூ.யோ. பற்றிமாகரன்
வட்டுக்கோட்டைத் தீர்மானம்
முன்னுரை
சென்னையில் நடைபெற்ற 2ஆவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தலைமையிலான மாநாடு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழி மொழிதலா? வழி மாற்றமா?...
படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – பகுதி – 2 – மட்டு.திவா
இலுப்படிச்சேனை சந்தியில் வாங்கிக் கொண்டு வந்த பயத்தம் உருண்டைகளைச் சாப்பிட்டு, நீரையும் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு அடிவாரத்தில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
இவ்வளவு நாளும்...
காந்தள் கிழங்குகளே -வெற்றிச்செல்வி
காந்தள் கிழங்குகளே
மனசுக்குள் புதைந்திருக்கும் காந்தள் கிழங்குகளே
மழையின் துளிர்த்தலால் சிலிர்க்கும் மண்ணிலே
நீங்கா இடம் பிடித்து நின்றுலவும் உங்களது
கனவுகள் சுமந்தபடி பயணம் தொடர்கிறோம்.
ஆக்க நினைத்ததும் நீக்க நினைத்ததும்
ஆகும் நீங்கும் என்ற கனவில் விழி மூடினீர்கள்.
விழித்த மனதில்...
‘பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்பாதை காட்டிடும் புறப்பட்டு வா’-றோய்
பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்
பாதை காட்டிடும் புறப்பட்டு வா....
ஈழத்தை நோக்கிப்
பயணித்த பாதங்கள்
இடையினில் நிக்குது
பாரடா இளைஞனே
தேசத்தின் குரலாய்
அகிலத்தில் ஒலித்த
புரட்சிக் குரலது
கேட்குதா உனக்கு...
ஈரேழு வருடங்கள்
கடந்திட்ட போதும்
ஓயாமல் நின்று
அழைக்குது பாரு
அன்ரன் பாலசிங்கம்
அண்ணணாய் ...
அரசியல் ஆசானாய் ...
தத்துவ மேதையாய்த்
தமிழீழக் கனவுடன்
ஓயாது உழைத்தவர்
இன்றைக்குத்...
ஈகை. முத்துக்குமார் நினைவாக…| பெ. தமயந்தி (வழக்கறிஞர்) | பகுதி 1
பெ. தமயந்தி (வழக்கறிஞர்)
ஈகை. முத்துக்குமார் நினைவாக..“எனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விட்டுவிடாதீர்கள்.. என் பிணத்தை கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்து ஈழப்போராட்டத்தை கூர்மைப் படுத்துங்கள்” என்று...
மாவீரம்தான் எங்கள்வல்லமையின் நாதம் -கலைமகள்
மாவீரம்தான் எங்கள்
வல்லமையின் நாதம்
*********
தீக்குளம்பாகவே மனங்கள் கொதிக்கும்
திரும்பும் திசையெங்கும் மாவீரம் சிரிக்கும்
அரும்பும் எரிகொண்டு நின்று
சிலிர்க்கும்
விரும்பும் விடுதலைக்காய்
வேகம் தரிக்கும்
கார்த்திகைப்பொழுதினில்
கருக்கொள்ளும் வீரம்
கல்லறை இல்லங்கள்
காவியப்பண் பாடும்
தாயகம் வேண்டும்உயிர்
உருக்கொண்டு சீறும்
தமிழீழம் உயிர்பெறவே
ஊழிக்கூத்தாடும்-
மாவீரக்கரகமது பூமியைப்பிளக்கும்
மண்ணிலே தமிழ்மானம்
எழுந்து வானளக்கும்-அந்த
இசைவந்து எம்முயிரை
ஏதேதோ செய்யும்.
கசிகின்ற விழியோரம்
பெருவுறுதி...
மாவீரர் நாளும் தலைவர் பிறந்த நாளும் – ஓவியர் புகழேந்தி
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்தான் மாவீரன் லெப். சங்கர்.
27.11.1982 அன்று... விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே...
குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா? சிங்களவர்களுடையதா? | பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் விசேட செவ்வி
குருந்தூர் மலை யாருக்கானது?
வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருந்த...