தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும்,...

ஐ.நா.மனிதவுரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு காத்திருக்கும் ஏமாற்றம்!

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா அங்கம் வகிக்காததால், இலங்கைக்கு எதிரான தற்போதைய தீர்மானம் 2021 மார்ச் மாதத்தில் காலாவதியாகும் போது புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்வதில் இலங்கை தமிழர் ஆதரவு...

எம்மைக் கட்டிப்போட்ட திலீபன்

தியாக தீபம் திலீபனின் உண்ணாநோன்பின் 11ம் நாள் நினைவுகளைப் பதிவிடுகிறார் முன்னைநாள் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ராஜன் அவர்கள், இன்று திலீபனின் உண்ணா நோன்பின் 11ம் நாள், அவரின் உடல் முற்றாக...

திலீபன் நேசித்த தமிழரின் தேசத்தை உருவாக்க அணிதிரள்வோம்

தியாக தீபம் திலீபனின் உண்ணாநோன்பின் பத்தாம் நாள் நினைவுகளுடன் திலீபனையும், தோழர்களையும் அவர்கள் நினைவுடன் எம்முன் உள்ள பணிகளையும் பதிவிடுகிறார் முன்னைநாள் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ராஜன் அவர்கள், பத்தாம் நாள்...

தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றும் சிங்கள அரசின் திட்டம்

ஈழத்தமிழினம் இன்று சிங்கள பௌத்த இனவாதத்தின் அடக்குமுறைக்குள் இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அன்று தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து, அதன் பின்னர்...

திலீபன் நினைவுகள்-‘இந்தியாவின் உண்மை முகம் வெளிப்பட்ட நாள்’

உண்ணா நோன்பின் ஒன்பதாம் நாளில் திலீபன் நினைவுகள் அவர் தோழன் ராஜனின் மனப்பதிவுகளில் இருந்து... இன்று ஒன்பதாம் நாள், திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய தூதுவருக்கு கிடைத்த சந்தர்ப்பம். அவரின் அணுகுமுறை பிடிவாத குணம்....

‘வாழ நினைத்தால் வாழலாம்’ ( உள்ளம் திறந்து உரையாடுவதன் அவசியம்)

‘வாழ்க்கை ஒரு ரோஜா மலர்ப்படுக்கை அல்ல’ என்பது ஆங்கில மொழியில் உள்ள ஒரு பழமொழி. நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்க்கையிலே பலவிதமான அனுபவங்களைச் சந்திக்கின்றோம். ஒரு சில சந்தர்ப்பங்களில் நாங்கள் வாழ்க்கையில் வெற்றிகளைச்...

திலீபனின் தியாகத்தை உலகம் புரிந்து கொள்ளுமா?

மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் தியாகி திலீபன் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்று சொன்னால், அது தியாகி திலீபன்...

திலீபன் எனும் திறனாளன்…

தியாக தீபம் திலீபனின் எட்டாம் நாள் உண்ணா நோன்பின் போது அவரின் உடல் சோர்ந்து கிடந்த வேளையில், அவர் திறன்களை கண்டு வியந்த நாட்களை நினைவூட்டுகிறார் அவர் தோழன் ராஜன்.  திலீபன் பம்பரமாய் சுழன்று...

ஊடகத்துறையும் திலீபனும்

தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் உண்ணா நோன்பு நாளின் நினைவுகளுடன், அவர் தோழன் ராஜனின் கருத்துக்கள் இவ்வாறு அமைந்தது. இன்று ஏழாம் நாள். திலீபன் ஒரு ஆள் உதவி இல்லாமல் சரிந்து படுக்கவோ...