”பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”- மாலியில் பிரான்சு முன்னெடுத்துள்ள நவகாலனீய நடவடிக்கை -தமிழில் ஜெயந்திரன்

பிரான்சு நாட்டின் ஆதரவுப் பின்புலத்துடன் ஆபிரிக்காவின் மாலியில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் பிரான்சு நாட்டின் பொருண்மிய ஈடுபாடுகளைப் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டது மட்டுமன்றி, மாலியின் உள்நாட்டுப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell)...

மாலி மக்களின் கோரிக்கைகளை ஐ.நா கருத்தில்கொள்ளவில்லை

நள்ளிரவு வேளையில் ஆயுதம் தாங்கிய சிப்பாய்களால் கைது செய்யப்பட்ட மாலி நாட்டின் அரச தலைவர் இப்ராகீம் போபாகர் கெயிறா (75) சில மணி நேரத்தின் பின்னர் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி தனது பதவியை...

உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் சாதனை;பட்டிருப்பு  தேசிய பாடசாலை பெருமிதம்-ரவீந்திரமூர்த்தி

சுவீடன் நாட்டின் Stockholm Junior Water Prize Competition ஆனது நீர் தொடர்பான பிரதான பிரச்சினைகளிற்கான தீர்வை வழங்கும் நோக்கத்துடன் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியாகும். இதில் தெரிவு...

பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

"கலைமான்களை மேய்ப்பதென்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அது எங்கள் பண்பாட்டுப் பாரம்பரியம், எங்களது குடும்பம்,எமது அடையாளம்,   நிலத்துக்கும் எமக்கும் இடையே இருக்கின்ற தொடர்பு" பூர்வீகக் குடிகளான ''சாமி'' (Sámi people)...

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்-பி.மாணிக்கவாசகம்

தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைமைகள் எதிர்பார்த்தவாறே தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆட்சியாளர்களின் தேர்தலுக்கு அடுத்தபடியான நடவடிக்கைகள் இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றன. இன ஒதுக்கீட்டு நடவடிக்கை...

நலிவடையும் பட்டறைகள்; கேள்விக்குறியாகும் எதிர்காலம்- கிருஸ்ணா

தமிழர்களின் பூர்வீக தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்களை காலங்காலமாக புரிந்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, வணிகம் என்பவற்றுக்கு அப்பால் பல்வேறுபட்ட கைத்தொழிகளிலும் அவர்கள் கவனம்...

தேசிய இனங்களை அழிப்பதில் இலங்கையும் இந்தியாவும் கூட்டுச் சேர்ந்துள்ளன- பெ. மணியரசன்

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஸ குடும்பத்தினர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மொத்தமாக உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 145 உறுப்பினர்கள் ராஜபக்ஸவின் கட்சியான பொதுஜன...

மீண்டும் ராஜபக்‌ஷக்கள் ஆட்சி; தமிழர் முன்னுள்ள சவால்கள்-கொழும்பிலிருந்து அகிலன்

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ராஜபக்ஷக்கள் ஆட்சி அமைத்து விட்டார்கள். பொதுத் தேர்தலில் இந்த பிரமாண்டமான வெற்றியை அவர்கள் பெற்றிருப்பது சிறுபான்மையினரின் இருப்புக்கான ஒரு சவால். அரசியலமைப்பில் தமக்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான...

பலமுறை கொலைக்களமாகிய வீரமுனை;வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்

தமிழர்களின் விடுதலைப்போராட்டம் என்பது தமிழர்களின் இரத்தமும் சதையும் நிறைந்த போராட்டமாகும்.வெறும் அபிவிருத்திக்கும் அற்ப தேவைக்கும் ஏற்பட்ட போராட்டம் இல்லை.தமிழர்கள் காலம்காலமாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதன் காரணமாக எழுந்த தீச்சுவாலை. தமிழர்களின் அகிம்சை போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக...

இரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்

தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. எதிர்பார்த்த வகையிலும் பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன. ஆயினும் இலங்கையின் ஜனநாயக பயணத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வல்லதாகவே இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. நாட்டில் மாறி மாறி ஆட்சி...