வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் – மட்டுநகர் திவா

அதிகாலை 4 மணிக்கு அம்மா போட்டு தந்த தேனீரை அருந்திவிட்டு நல்ல குளிர் தாங்கக் கூடிய சேட்டும், அந்த நேரம் கொறோனா என்றதால முகக்கவசமும் போட்டுகொண்டு பகத்து வீட்டு சக்தி அண்ணாவையும் அழைத்துக்கொண்டு...

தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அழிப்பதற்காக உருவாக்கப்படும் ஆயுதக் குழுக்கள் – மட்டூரான்

தமிழர்களின் தாயகமான வடகிழக்கு மாகாணம் என்பது இன்றும் கட்டுக்கோப்புடன் தமது கலை, கலாசாரத்தினைப் பேணி தமது மொழியுரிமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் செயற்படும் மாகாணங்களாகும். கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் மற்றும்...

குற்றவாளி என்றுமே குற்றவாளிதான்

நீண்டநேர - பலத்த யோசனைக்குப் பிறகே இப்பதிவினை இடுகிறேன். முதலில் எங்கள் தமிழ் மரபுப்படி உயிரிழந்த ஒருவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2008-9 காலக்கட்டங்களில் தாய்த் தமிழகம்...

செங்கொடியின் நினைவும் ஏழுதமிழர் விடுதலையும் – கவிபாஸ்கர்

உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலவாதிகளை திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள், நமக்குள்ளிருக்கும் சாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.... உண்ணாவிரதப் போராட்டத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். என் உடலை காவல்துறை அடக்கம்...

”பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”- மாலியில் பிரான்சு முன்னெடுத்துள்ள நவகாலனீய நடவடிக்கை -தமிழில் ஜெயந்திரன்

பிரான்சு நாட்டின் ஆதரவுப் பின்புலத்துடன் ஆபிரிக்காவின் மாலியில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் பிரான்சு நாட்டின் பொருண்மிய ஈடுபாடுகளைப் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டது மட்டுமன்றி, மாலியின் உள்நாட்டுப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell)...

மாலி மக்களின் கோரிக்கைகளை ஐ.நா கருத்தில்கொள்ளவில்லை

நள்ளிரவு வேளையில் ஆயுதம் தாங்கிய சிப்பாய்களால் கைது செய்யப்பட்ட மாலி நாட்டின் அரச தலைவர் இப்ராகீம் போபாகர் கெயிறா (75) சில மணி நேரத்தின் பின்னர் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி தனது பதவியை...

உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் சாதனை;பட்டிருப்பு  தேசிய பாடசாலை பெருமிதம்-ரவீந்திரமூர்த்தி

சுவீடன் நாட்டின் Stockholm Junior Water Prize Competition ஆனது நீர் தொடர்பான பிரதான பிரச்சினைகளிற்கான தீர்வை வழங்கும் நோக்கத்துடன் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியாகும். இதில் தெரிவு...

பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

"கலைமான்களை மேய்ப்பதென்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அது எங்கள் பண்பாட்டுப் பாரம்பரியம், எங்களது குடும்பம்,எமது அடையாளம்,   நிலத்துக்கும் எமக்கும் இடையே இருக்கின்ற தொடர்பு" பூர்வீகக் குடிகளான ''சாமி'' (Sámi people)...

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்-பி.மாணிக்கவாசகம்

தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைமைகள் எதிர்பார்த்தவாறே தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆட்சியாளர்களின் தேர்தலுக்கு அடுத்தபடியான நடவடிக்கைகள் இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றன. இன ஒதுக்கீட்டு நடவடிக்கை...

நலிவடையும் பட்டறைகள்; கேள்விக்குறியாகும் எதிர்காலம்- கிருஸ்ணா

தமிழர்களின் பூர்வீக தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்களை காலங்காலமாக புரிந்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, வணிகம் என்பவற்றுக்கு அப்பால் பல்வேறுபட்ட கைத்தொழிகளிலும் அவர்கள் கவனம்...