கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநில

கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் – மட்டு.நகரான்

மட்டு.நகரான் கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது! அண்மைக் காலமாக வடகிழக்கில் காலநிலை மாற்றங்கள் காரணமாக பாரிய அழிவுகளை, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் கொள்ளப்படுவதை காணமுடிகின்றது....
திருகோணமலை மாவட்ட வளங்களும் நீர்நிலைகளும்

தாயக மேம்பாடு: நேற்று இன்று நாளை – திருகோணமலை மாவட்ட வளங்களும் நீர்நிலைகளும்

தாஸ் தாயக மேம்பாடு: திருகோணமலை மாவட்ட வளங்களும் நீர்நிலைகளும் - திருகோணமலை மாவட்டமானது, இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கியமான  மாவட்டமாகும். உள்நாட்டு உற்பத்தியில் மிகவும் முக்கியமான மாவட்டமாகும். பல்வேறு இயற்கை வளங்களும் மற்றும் செயற்கை...

சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு – துரைசாமி நடராஜா

சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு:  புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் முயற்சிகள் கடந்த கால அரசாங்கங்களினால் தோல்வியடைந்த நிலையில், பொதுஜன முன்னணி அரசாங்கம் இப்போது இதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்கான வரைபு ...
இஸ்ரேலின் மிகைப்படுத்தல் உத்தி

இஸ்ரேலின் மிகைப்படுத்தல் உத்தி: ஓர் ஏமாற்றுக்கலை தமிழில்: ஜெயந்திரன்

தமிழில்: ஜெயந்திரன் இஸ்ரேலின் மிகைப்படுத்தல் உத்தி: ஓர் ஏமாற்றுக்கலை: இஸ்ரேல் அரசு எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவுக்கு இஸ்ரேலின் மிகைப்படுத்தல்களும் பழமைவாய்ந்தவை. இங்கு ஒரே விடயம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்பது மட்டுமன்றி அரசியல் முன்னெடுப்புகளை...

ஒருமித்த தரப்பிலே எல்லோரும் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது – குருசாமி சுரேந்திரன் – இறுதிப் பகுதி

ஒருமித்த தரப்பிலே எல்லோரும் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் இந்த வாரம் முக்கியமான சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. ஏழு பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து முக்கியமானதொரு கூட்டம் யாழ்ப்பாணத்தில்...
நெருக்கடிகளுக்கூடாக புதிதாக வளர்வதே விஞ்ஞானம்

புதிய நெருக்கடிகளுக்கூடாக புதிதாக வளர்வதே விஞ்ஞானம் – தமிழில்: ஆர்த்தீகன்.

புதிய நெருக்கடிகளுக்கூடாக புதிதாக வளர்வதே விஞ்ஞானம் ஐக்கிய நாடுகள் சபையின் ‘அமைதிக்கும், அபிவிருத்திக்குமான உலக விஞ்ஞான நாள்’ (World Science Day for Peace and Development) நவம்பர் 10 ஆம் நாள் அனுட்டிக்கப்படுகின்றது....
சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு – சட்டத்தரணி வெய்ன் ஜோடாஷ் உடன் செவ்வி – பகுதி...

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு றோம் சாசனத்தின் 15ம் பிரிவின் அடிப்படையில் சிறீலங்காவுக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் பிரித்தானியத் தமிழர்களால் ஒரு வழக்கு முன்னெடுக்கப்படுகிறது. குளோபல் றைட்ஸ் கொம்பிளையன்ஸ் எல்எல்பி...
சப்ரியின் பதவிதுறப்பு 'நாடகம்'

சப்ரியின் பதவிதுறப்பு ‘நாடகம்’ அகிலன்

  சப்ரியின் பதவிதுறப்பு 'நாடகம்' அகிலன் ஜனாதிபதி நியமித்த ‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ என்பதற்கான செயலணி தொடர்ந்தும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகிவரும் நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி...
இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம் சிறிலங்காவின் கால்மிதிப்பு அழைப்புத் தந்திரோபாயம், தமிழக மாநில சுயாட்சி உரிமைக்குப் புதிய சவால் இந்திய சிறிலங்கா உறவில் புதிய கொள்கை மாற்றங்களை இன்றைய சிறிலங்கா அரசு ஏற்படுத்தியுள்ளது....
பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி

யாழ். – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி: வலிகாம மக்கள் ஏமாளிகளா?

யாழ். மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் காபெற் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம், மானிப்பாய் - பொன்னாலை வீதியும் புனரமைக்கப்படுகின்றது. பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி...