வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் – பாலநாதன் சதீஸ்
வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்
பாலநாதன் சதீஸ்
இலங்கை உள்நாட்டு போர் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு, காணாமல்...
போலந்து – பெலரூஸ் எல்லை: அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம் – தமிழில்: ஜெயந்திரன்
போலந்து – பெலரூஸ் எல்லை:
அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம்
தமிழில்: ஜெயந்திரன்
போலந்து நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து மைய ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் எண்ணத்தோடு, மத்திய கிழக்கு நாடுகளையும் ஆசியாவையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான குடிபெயர்வாளர்கள்,...
மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்! – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்!
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இலங்கை அரசு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் சிக்கி, முற்றாக வீழ்ச்சி அடையும் நிலையை எட்டியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு 2.3...
மோசமடையும் நெருக்கடிகள்: தீர்வைத் தராத கோட்டா அரசு! – அகிலன்
மோசமடையும் நெருக்கடிகள்: தீர்வைத் தராத கோட்டா அரசு!
அகிலன்
நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து செல்லும் நிலையில், அரசாங்கத்தின் அணுகுமுறை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்வதாகவே அமைந்திருக்கின்றது. நாட்டின் தன்மைக்கு...
ஒவ்வொரு மாவீரர் வரலாறும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் – புதுக்கோட்டைப் பாவாணர்
ஒவ்வொரு மாவீரர் வரலாறும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்
புதுக்கோட்டைப் பாவாணர்
தேசியத் தலைவர் இந்தியாவில் இருந்த சமயம் அவருடனும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுடன் பழகியவரும், விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை தமிழகத்தில்...
கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா? – மட்டு.நகரான்
மட்டு.நகரான்
கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா? தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்கு மாகாணப் போராளிகளின் அர்ப்பணிப்பும், வீரமும் இன்றும் போற்றப்பட்டு வருகின்றது. அதிலும் தமிழ்த் தேசியத்திற்காக வித்தாகிய மாவீரர்களின் தியாகம் என்பது, கிழக்கு...
அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு – காங்கேயன்
அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு
பிரித்தானிய அரசியல் முறைமையில் கார்த்திகை மாதம் 11ம் திகதி 11 மணிக்கு தேசமாக மாட்சிமை தாங்கிய மகாராணி 2வது எலிசபேத் அவர்களின்...
தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை
தமிழினப் படுகொலைக் கையேடு: ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளைகளில் ஒருவளாக ஜேர்மனியில் பிறந்து, வளர்ந்த தட்சாயினிக்குத் தற்போது 22 வயது. ‘தமிழினப் படுகொலைக் கையேடு’ என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு ஆவணத்தை ‘Voice...
இலக்கு மின்னிதழ் – 157 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் – 157 – ஆசிரியர் தலையங்கம்
ஈழமக்களின் இறைமைப் பாதுகாப்பே மாவீரர்களின் தலைமை நோக்கு
ஈழத்தமிழர்களின் 32வது ஆண்டு மாவீரர் வாரம் இன்று 21.11.2021 இல் தாயகத்திலும் உலகில் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும்...
அது ஒரு அழகிய காலம்! – ஈழவன்
அது ஒரு அழகிய காலம்!
- ஈழவன்
அது ஒரு அழகிய பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய காலம். அவை அழகிய தமிழ், அன்பால் நிறைந்த தோழர் தோழிகள். பாசத்திற்கும் வீரத்திற்கும் துணிந்த சொந்தங்கள். ஆறும் அருவியும்,...










