இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்
இலண்டன் அசெம்பிளி நிறைவேற்றியுள்ள தமிழர் மரபுரிமை மாதத்துக்கான தீர்மானம்
இலண்டன் அசெம்பிளி என்பது இலண்டன் மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட முடிவுகளும், செயல் திட்டங்களும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும்...
Covid-19 தாக்கம்: விளிம்பு நிலை சமூகத் தோற்றம்
வேலம்புராசன் . விதுஜா, சமூகவியல் துறை நான்காம் வருடம் யாழ் பல்கலைக்கழகம்.
Covid-19 தாக்கம்: 2020 மார்ச் 11ஆம் திகதியன்று உலக சுகாதார நிறுவனம் Covid -19 இனை உலகளாவிய தொற்று நோயாக அறிவித்தது. வளர்ந்து வரும்...
மலையக மக்களை விழுங்கும் விலைவாசி – துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
மலையக மக்களை விழுங்கும் விலைவாசி: அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. விலை அதிகரிப்பினால் மேலெழும்பும் வாழ்க்கைச்...
வறிய நிலையில் வாழும் மட்டக்களப்பு மீனவர்கள் -உதவிக்கரங்கள் நீளவேண்டும்! – மட்டு.நகரான்
மட்டு.நகரான்
வறிய நிலையில் வாழும் மட்டக்களப்பு மீனவர்கள் -உதவிக்கரங்கள் நீளவேண்டும்!: கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் என்பது எண்ணிலடங்காததாக உள்ளது. குறிப்பாக கிழக்கின் கரையோரப் பகுதியில் வாழும்...
அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள் – தமிழில்: ஜெயந்திரன்
தமிழில்: ஜெயந்திரன்
அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியான பாஜகவை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்: தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதாக்கட்சியுமே கடந்த ஏழு வருடங்களாக இந்திய அரசியலை ஆக்கிரமித்து வந்திருக்கின்றனர். இக்காலப்...
கிண்ணியாவை சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து: ஆறாத வடுக்களாய் தொடர்கிறது – ஹஸ்பர் ஏ ஹலீம்
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியாவை சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து: ஆறாத வடுக்களாய் தொடர்கிறது: திடீர் சோகத்தில் ஆழ்த்திய படகு பாதை விபத்து நாளான 23.11.2021ஆம் திகதியை மறக்க முடியாது. திருகோணமலை மாவட்டம் கிண்ணியா...
சீனாவின் இடத்துக்கு இந்தியா? பஸில் டில்லி செல்வதன் பின்னணி! – அகிலன்
அகிலன்
சீனாவின் இடத்துக்கு இந்தியா? பஸில் டில்லி செல்வதன் பின்னணி! கடந்த ஒரு தசாப்த காலமாக சீனாவுடன் நெருங்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை, தற்போது அவ்விடயத்தில் தளம்புவது தெரிகின்றது. சீனாவிலிருந்து பெறப்பட்ட சேதனப் பசளை விவகாரத்தில்...
வென்று காட்டிய உழவர்களின் உரிமைப் போர்-பிரபாகரன் சக்திவேல்
மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு ஓராண்டாக உழவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி அடைந்திருக்கிறது.
வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட இருக்கின்றன. இச்சட்டம் திரும்ப...
இலக்கு மின்னிதழ் – 158 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் – 158 – ஆசிரியர் தலையங்கம்
நம்பிக்கை தரும் மாவீரர் நினைவேந்தல்களும்; நம்பிக்கையின்மை தரும் தமிழ் அரசியல்வாதிகளும்
ஈழத்தமிழர்கள் தேசமாக எழுகின்ற தேசிய நாளாகிய மாவீரர்நாள் 1989ஆம் ஆண்டு முதலான அதன் வரிசையில்...
தியாக தேசம்
2009 இற்குப் பின்னரான காலத்தில் நாம் பல்வேறு சிக்கல்களை கேள்விகளை எதிர் நோக்குகிறோம். எவ்வாறு மீளெழுவது, நமது வரலாற்றில் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம், இறுதிப் போரை நாம் வரலாற்றில் எவ்வாறு எடுத்துச் செல்வது, ...










