2021ம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைகள் நாள் மையக்கருத்து – சூ.யோ.பற்றிமாகரன்
சூ.யோ.பற்றிமாகரன்
2021ம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைகள் நாள் மையக்கருத்து:
சமத்துவம் :சமமின்மைகளைக் குறைத்தல், மனிதஉரிமைகளை முன்னேற்றல்.
ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கும் இதனையே தீர்வுக்கான வழியாக்க முயலும் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும்:
10. 12. 2021 அனைத்துல மனித...
மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: அப்பா வந்திடுவார் என்ற ஆசையுடன் காத்திருக்கும் தாயும் மகனும்...
பாலநாதன் சதீஸ்
பாலநாதன் சதீஸ்
மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: யுத்தம் நிறைவடைந்து பல வருடங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோர் தொடர்பில் எதுவித முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை. காணாமலாக்கப் பட்டவர்கள் தொடர்பாக ...
மாவீரர் நாள் என்பது பண்பாட்டு, கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது
பகுதி 1
பகுதி 2
மாவீரர் நாள் என்பது பண்பாட்டு, கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது
கேள்வி:
நீங்கள் அமைத்த மாவீரர் துயிலுமில்லம் மக்களிடையே எவ்வாறான பார்வையைப் பெற்றிருந்தது. அது மதங்களைக் கடந்து அமைக்கப்பட்ட ஒரு வடிவமைப்பைக் கொண்டிருந்தது....
செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள் தமிழில்: ஜெயந்திரன்
செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள்
தமிழில்: ஜெயந்திரன்
கோவிட் 19 நெருக்கடியினால் ஏற்படும் பாதிப்பைத் தணிப்பதற்கும் அந்த வைரசின் பரவலைத் தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், இந்தப் பூகோளத்திலுள்ள...
வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்
பகுதி 1
வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்
கேள்வி:
மாவீரர்களின் வித்துடல்களை ஆரம்பத்தில் எரியுட்டும் வழமை இருந்தது. பின்னர் புதைக்கும் நடைமுறை அமுலுக்கு வந்தது. அந்த...
சர்வதேச மனித உரிமைகள் தினம்: தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி – க.மேனன்
அனைத்துலக மனித உரிமைகள் நாள்: தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி
க.மேனன்
அனைத்துலக மனித உரிமைகள் நாள் எதிர்வரும் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை...
இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன்
இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம்
பகுதி 1
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது...
காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் – சட்டத்தரணி ரட்ணவேல்
காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்
சட்டத்தரணி ரட்ணவேல்
இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05, 2021 | Weekly Epaper
காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், ஒரு...
மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ஞானக்குமார்
மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம்
"தாயகத்தில் மாற்றுத் திறனாளிகள் மிகவும் துன்பத்தில் இருக்கின்றார்கள். இப்போதைய தலைமுறையால்தான் இவர்களுக்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும். அனைத்து உறவுகளும் ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தின் மூலமாகத்தான்...
உருக்குலைகின்ற இலங்கையின் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பு – பி.மாணிக்கவாசகம்
உருக்குலைகின்ற இலங்கையின் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பு
ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு அந்த நாட்டின் உணவுப் பாதுகாப்பு உறுதியான கட்டமைப்புடன் பேணப்பட வேண்டியது அவசியம். அதேபோன்று பொருளாதாரப்...










