கொப் 26 மாநாட்டின் வெற்றி தலைவர்கள் உண்மையை உரைப்பதிலேயே தங்கியிருக்கிறது – மொழியாக்கம்: ஜெயந்திரன்
கொப் 26 மாநாட்டின் வெற்றி தலைவர்கள் உண்மையை உரைப்பதிலேயே தங்கியிருக்கிறது
மொழியாக்கம்: ஜெயந்திரன்
உண்மை நிலையைப் பூசி மெழுகுவதா அன்றேல் காலநிலை தொடர்பாக நிலவுகின்ற அவசரத் தன்மையை உண்மையாகவும், நேர்மையாகவும் எடுத்துக்கூறி, அந்த யதார்த்த நிலையை...
13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது. – குருசாமி சுரேந்திரன்
13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது
தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் இந்த வாரம் முக்கியமான சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. ஏழு பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து முக்கியமானதொரு கூட்டம் யாழ்ப்பாணத்தில்...
பண்டார வன்னியன் பகுதி 02 – ஆய்வாளர் அருணா செல்லத்துரை
பண்டார வன்னியன் பகுதி 02
வரலாறு என்பது சுற்று வட்ட அமைப்பைப் போன்றது. ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி சுற்றி வந்து திரும்பவும் அதே புள்ளியில் நிற்பது வரலாறு என்று அறிஞர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்....
கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான்
கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகள்: தமிழர்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமானதாக மாறிவருகின்றது. தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகள் முற்றுமுழுதாக அழிக்கப்படும் அல்லது அழிந்து செல்லும் நிலைமைகள் தொடர்ச்சியாக...
“என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை – பாலநாதன் சதீஸ்
“என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை: தம் உறவுகளைக் கடந்த இறுதி யுத்தத்திலே தொலைத்துவிட்டு எங்கே தம் உறவுகள் எனத் தெரியாது, நிம்மதியிழந்து ஒவ்வொரு...
COP-26 சூழல் பாதுகாப்பு மாநாடும் தமிழர்களும் – வேல் தர்மா
வேல் தர்மா
COP-26 சூழல் பாதுகாப்பு மாநாடும் தமிழர்களும்: 2021-ம் ஆண்டு சீனாவிலும் சில மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இனிவரும் காலங்களில் உலகெங்கும் நடக்கும் இயற்கை அனர்த்தங்களின் கடுமை அதிகரித்துக் கொண்டு...
பண்டார வன்னியன்- பகுதி 1 ஆய்வாளர் – அருணா செல்லத்துரை
பண்டார வன்னியன்- பகுதி 1: வன்னிப் பெருநிலப்பரப்பின் வரலாற்று முன்னோடியான முல்லைமணி திரு.வே.சுப்பிரமணியம் அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 'வரலாறும், இலக்கியமும் வேறு வேறானவை. உள்ளதை உள்ளபடி கூறுவது வரலாறு....
புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள் – அகிலன்
புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள்
அகிலன்
ரெலோவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டம்தான் கடந்த வாரம் தமிழ் அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக இருந்தது. காரசாரமான...
தமிழர்களுக்கு நீதி வழங்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது என்பதை உலகத் தலைவர்களுக்கு உரைத்த போராட்டம்
தமிழர்களுக்கு நீதி வழக்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது என்பதை உலகத் தலைவர்களுக்கு உரைத்த போராட்டம்
இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பெருமளவிலான...
இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்
ஈழத்தமிழரின் தீர்மானம் எடுக்கும் உரிமை எதிலும் அனுமதிக்கப்பட வேண்டும்
கடந்த மாத இறுதியில் இந்தியா புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குஷி நகரில் இந்திய சிறிலங்கா பௌத்த உறவு...










