இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் சீன அமைச்சர் டில்லிக்குச் சொன்ன செய்தி – அகிலன்
அகிலன்
இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் சீன அமைச்சர் டில்லிக்குச் சொன்ன செய்தி: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பிராந்திய வல்லாதிக்கப் போட்டிக் களத்தில் இலங்கை எந்தளவுக்கு மாட்டிக் கொண்டிருக்கின்றது என்பதை சீன வெளிவிவகார அமைச்சரின் கடந்த...
இலக்கு மின்னிதழ் 165 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 165 ஆசிரியர் தலையங்கம்
ஒரு நாடு ஒரு சட்டத்திலிருந்தும் - சீன இந்திய பனிப்போரிலிருந்தும் ஈழமக்கள் காக்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள். ஈழத்தமிழர்கள் 2009ஆம் ஆண்டில் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற அறிவிப்புடன்...
நேற்று இன்று நாளை: கைத்தொழில் பயன்பாடு ! – தாஸ்
தாஸ்
கைத்தொழில் பயன்பாடு: இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் விவசாயம், விலங்கு வேளாண்மை, மற்றும் நீர்வளம் தொடர்பான கைத்தொழில் பயன்பாடுகள் தான் அந்த மாவட்டங்களில் முழுமையான வளப் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமாகும்.
முன்னர்...
சிவில் சமூக கட்டமைப்புக்கள் ஏன் எமக்கு அவசியமாகிறது? – பேராசிரியர் ரகுராம் விசேட நேர்காணல்
பேராசிரியர் ரகுராம் விசேட நேர்காணல்
சிவில் சமூக கட்டமைப்புக்கள் ஏன்: தமிழ் மக்களுடைய உரிமைகள் மற்றும் அடிப்படைப் பிரச்னைகள் தொடர்பில் தமிழ் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளின் அவசியம் அண்மைக் காலத்தில் பலமானதாக உணரப்படுகின்றது. தேசியம்...
கிழக்கில் மீண்டும் ஒரு இன முறுகலுக்கு வித்திடப்படுகின்றதா? – கே.மேனன்
கே.மேனன்
இன முறுகலுக்கு வித்திடப்படுகின்றதா: கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் தமிழ்-முஸ்லிம் இனங்களிடையே ஏற்படுத்திய பிரிவினையையும், கலவரத்தினையும் ஏற்படுத்துவதற்கான அடித்தளங்கள் அண்மைக்கால நிகழ்வுகள் மூலமாக இடப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
வடகிழக்கு என்பது தமிழ் பேசும்...
வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு – இலக்கும் போக்கும் – பொன்னையா விவேகானந்தன் – கனடா
பொன்னையா விவேகானந்தன் - கனடா
வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு: தமிழர் வரலாற்றில் தைத்திங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. வாழ்வாதாரத்தின் அடித்தளமாகத் திகழ்ந்த உழவுத்தொழிலைப் போற்றிய தமிழர், தைத்திங்களையே அறுவடைக் காலமாகக் கொண்டனர். வாழ்வை வளப்படுத்தும்...
50ஆண்டுகளாக நாடற்ற தேசமக்களாக தங்கள் இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்
அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் ஜனநாயகத்தின் அரசியலில் கலையியல் நிறைஞர்
இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்: 10.01.1974 ம் திகதிய 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு இனப்படுகொலைகள் முதல் 48 ஆண்டுகளாகச் சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்பும்...
சமூக மேம்பாடும் இளைஞர் வகிபாகமும் – துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
சமூக மேம்பாடும் இளைஞர் வகிபாகமும்: இளைஞர்கள் வலிமை மிக்கவர்கள். சமூக மாற்றத்தின் அச்சாணிகள். நாடு இளைஞர்களை நம்பி இருக்கின்றது. இந்த வகையில் ஒரு நாட்டின் எழுச்சியில் இளைஞர் சமூகத்தின் வகிபாகம் அதிகமாகியுள்ள...
தமிழ்க்கட்சிகளின் கூட்டுக்கோரிக்கை இந்தியா செய்யப்போவது என்ன? – அகிலன்
அகிலன்
இந்தியா செய்யப்போவது என்ன: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக தமிழ்க் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட கடிதம் ஒருவாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களால் கையொப்பமிடப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்துக்கும் அதிகமாகத் தொடர்ந்த...
ஈழத் தமிழர்களின் துயரங்களைத் தீர்க்க வேண்டியது எங்கள் தாய்த் தமிழகத்தின் கடமை – வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன்
தாய்த் தமிழகத்தின் கடமை: ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவரும், அதற்காக நீண்டகாலம் அயராது உழைத்து வருபவரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்கள், 13ஆம்...










