“இனவெறி ஒரு பாவம். அது கடவுளின் விருப்பத்துக்கு எதிரானது” டெஸ்மன்ட் ரூட்டு – தமிழில் ஜெயந்திரன்
தமிழில் ஜெயந்திரன்
இனவெறி ஒரு பாவம்: தனது சொல்லிலும் செயலிலும் தனது மனிதத்தை முழுமையாக வாழ்ந்து கொண்டு, முற்றிலும் அன்பு நிரம்பிய வாழ்க்கை எப்படியிருக்கும் என்று தனது சக தென்னாபிரிக்க மக்களுக்கும், உலகம் பூராவும்...
இலக்கு மின்னிதழ் 164 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 164 ஆசிரியர் தலையங்கம்
ஈழ - மலையகத் தமிழர் முஸ்லீம் மக்கள் பாதுகாப்புக்கு ‘சமூகநீதி’ கோரலே ஒரேவழி
கடந்த ஆண்டு முடிவு மாதமான டிசம்பரில் சீனாவின் சிறிலங்காவுக்கான தூதுவர் கீசென்ஹொங், தமிழர் தேசத்தின்...
“தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ்
பாலநாதன் சதீஸ்
தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன்.
தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும்...
புத்தாண்டில் பலரையும் பதகளிக்கச் செய்யும் புதிய ஆட்சி முறையா…..? – பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
புத்தாண்டில் பலரையும் பதகளிக்கச் செய்யும் புதிய ஆட்சி முறையா.....? புத்தாண்டில் பொருளாதாரப் பிறழ்வினால் பொருளற்ற கடனாளியாக நேரிடும் (Bankrupt) நாடு மாறும், மக்கள் பஞ்சத்தையும் பட்டினியையும் எதிர்கொள்வார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு...
2022 இல் இலங்கை எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன? – கலாநிதி அகிலன் கதிர்காமர்
கலாநிதி அகிலன் கதிர்காமர்
2022 இல் இலங்கை எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன: புதிய ஆண்டு ஒன்றுக்குள் பிரவேசித்திருக்கும் நிலையில், கடந்து வந்த ஒரு வருட காலம் எவ்வாறானதாக இருந்தது என்பதையிட்டும், பிறந்துள்ள...
மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வெளிவிவகாரக் கொள்கை – வேல்ஸ் இல் இருந்த அருஸ்
வேல்ஸ் இல் இருந்த அருஸ்
மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வெளிவிவகாரக் கொள்கை: சீனத் தூதுவரின் யாழ் பயணம், இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக கொண்டுவரும் பயணத் தடைகள், 13 ஆவது திருத்தச்சட்டத்தை...
கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள் – மட்டு.நகரான்
மட்டு.நகரான்
கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள்: அன்று தந்தை செல்வா கூறியது போன்று இனி தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற வாசகத்தினை உண்மையாக்கும் வகையிலான செயற்பாடுகள், இன்று வடகிழக்கில் தமிழ் மக்களை...
திருமணமும் இராணுவ மயமாகிறதா? எதற்காக இந்த புதிய நடைமுறை? – அகிலன்
அகிலன்
திருமணமும் இராணுவ மயமாகிறதா?: வெளிநாட்டுப் பிரஜைகளைத் திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்கள், புதிய தடையைத் தாண்ட வேண்டியவர்களாக உள்ளார்கள். குறிப்பிட்ட வெளிநாட்டவர் குறித்த பாதுகாப்பு அமைச்சின் 'கிளீயரன்ஸ் றிப்போர்ட்' வரும் வரையில் அவர்கள்...
தாயக மேம்பாடு – அம்பாறை மாவட்டம் – தாஸ்
தாஸ்
தாயக மேம்பாடு-அம்பாறை மாவட்டம்: அம்பாறை மாவட்டமானது, இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கியமான ஒரு மாவட்டமாகும். தமிழர் சிங்களவர் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் மாவட்டமாகும்.
அம்பாறை மாவட்டமானது 1961 நிர்வாக மாவட்டமாக உருவாக்கப்பட்டு...
இலக்கு மின்னிதழ் 163 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்
2022இல் சமத்துவமின்மைகளை மாற்றுவதன் மூலம் பாதுகாப்பான அமைதி வாழ்வை உருவாக்குவோம்
கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் மனிதகுல வரலாற்றிலும், இலங்கைத் தீவில் பௌத்த சிங்கள பேரினவாத இனஅழிப்பால் பாதிக்கப்பட்டு...










