மலேசியாவில் தஞ்சமடைய முயன்ற ரோஹிங்கியா அகதிகளுக்கு மியான்மரில் சிறைத்தண்டனை
மலேசியாவுக்கு முறையான ஆவணங்களின்றி செல்ல முயன்றதாக மியான்மரில் கைது செய்யப்பட்ட குழந்தைகள் உட்பட 112 ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டு அரசு ஊடகம்...
இந்தியாவில் மண்ணுக்குள் புதையும் நகரங்கள்- அச்சத்தில் மக்கள்
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும் சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிது சிறிதாக அந்நகரம் பூமிக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உத்தராகண்டின்...
சர்வதேச கண்டனங்களை பொருட்படுத்தாது ஈரானில் மேலும் மூவருக்கு தூக்கு தண்டனை
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி வரும் ஈரான் அரசு நேற்று மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது.
பெருகும் சர்வதேச கண்டனங்களை பொருட்படுத்தாது ஈரான் நீதிமன்றம் நேற்று...
பிரேசில் பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம் கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு
பிரேசில் நாட்டில் அதன் முன்னாள் அதிபர் ஜேர் போல்சனரோ ஆதரவாளர்கள் பாராளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரேசிலில்...
பாகிஸ்தானில் உணவு பஞ்சம்-அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வு
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சிந்து மாகாண அரசு மானிய விலையில் மாவு விற்பனையை மேற்கொண்டுள்ளது. மிர்புர்காஸ் மாவட்டத்தில், நேற்று முன்தினம் தலா...
உலகின் எரிபொருள் வர்த்தகத்தை மாற்றி எழுதும் சீனா
உலகின் எரிபொருள் வர்த்தகத்தை மறுசீரமைப்பதில் சீனா தீவிர கவனம் செலுத்திவருகின்றது. அமெரிக்க டொலரை தவிர்த்து அந்த நாடுகளின் நாணயத்தில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் முயற்சிகளை அது தீவிரப்படுத்தி வருகின்றது.
ரஸ்யாவுடன் ரூபிள் மற்றும் யூவானில் வர்த்தகத்தை...
அமெரிக்காவின் செல்வந்தர்களை வீழ்த்திய 2022 ஆம் ஆண்டு
கடந்த வருடம் உலகில் உள்ள பெரும் செல்வந்தவர்கள் ஏறத்தாள 2 றில்லியன் டொலர்களை இழந்துள்ளதுதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் 660 பில்லியன் டொலர்களை இழந்துள்ளனர். அதிக வட்டி விகிதம், பணவீக்கம் மற்றும்...
மலேசியாவின் பிரதான பேருந்து நிலையத்தில் திடீர் தேடுதல் நடவடிக்கை: இந்தியர்கள் கைது
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்தியர்கள் உள்பட 11 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் கிளாந்தன் மாநிலத்தில் உள்ள எல்லை வழியாக மலேசியாவுக்குள்...
அவுஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக தற்காலிக விசாக்களில் காத்திருக்கும் 31 ஆயிரம் அகதிகள்: தீர்வு எப்போது?
புதிதாக பிறந்துள்ள 2023ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் வசித்து வரும் 19 ஆயிரம் அகதிகளுக்கு தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் நிரந்தர விசாக்களை விரைவில் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி...
“வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் சீனாவில் அதிகரிக்கக்கூடும்”சீன மருத்துவ நிபுணர் தகவல்
சீனாவில் கொரோனா ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒமிக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று...