உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா.பாதுகாப்பு சபையை கலைத்து விடுங்கள்-உக்ரைன் அதிபர்
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடரும் நிலையில் ஐ.நா. பாதுகாபு சபை கூட்டத்தில் காணொலி வாயிலாகப் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா.பாதுகாப்பு சபையை கலைத்து விடுங்கள்...
லிபியா கடற்பரப்பில் ஏதிலிகள் படகு கவிழ்ந்து விபத்து -57 பேர் பலி
லிபியாவில் ஏதிலிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் இரு குழந்தைகள் 20 பெண்கள் உட்பட 57 பேர் உயிரிழந்ததாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு கடற்கரை நகரமான கும்ஸில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஏதிலிகளுடன்...
தெற்கு சூடானில் நடக்கும் வன்முறைகள் உள்நாட்டுப் போரைவிட மோசமானவை: ஐ.நா
தெற்கு சூடானில் நடைபெறும் வன்முறைகள் உள்நாட்டுப் போரைவிட மோசமானதாக உள்ளது என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
தெற்கு சூடான். ஆறு நாடுகளை எல்லையாகக் கொண்டது. உலகின் மிகவும் வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்று. 2011-ல் சூடானிலிருந்து பிரிந்தது...
வடகொரிய தலைவரின் உடல்நிலை குறித்த செய்தி வதந்தி-தென்கொரியா
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வட கொரிய தலைவருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனை...
புது வருடத்தில் உலகளவில் 3.70 இலட்சம் குழந்தைகள் பிறப்பு: யுனிசெப் தகவல்
புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 3.70 இலட்சம் குழந்தைகளும், இந்தியாவில் ஏறக்குறைய 60 ஆயிரம் குழந்தைகளும் பிறந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனிசெப் வெளியிட்ட அறிவிப்பில்,
“உலகளவில் குழந்தைகள் பிறப்பு என்பது 10...
இந்தியா – பாகிஸ்தான் எல்லை கிராம மக்களின் நிலை
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை காண சென்ற ஒரு ஊடகவியலாளர் தனது கருத்தை விபரிக்கின்றார். இந்தியா – பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பாகிஸ்தான் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள...
சீனாவில் இருந்து தப்பிச் சென்ற அமைச்சர்- வுஹான் ஆய்வு கூடம் குறித்த அமெரிக்காவுக்கு தகவல் வழங்கியதாக செய்தி
சீனாவிலிருந்து தப்பிச்சென்ற அந் நாட்டின் அமைச்சர் Dong Jingwei, வுஹான் ஆய்வுகூடம் பற்றி முக்கிய தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளார் என அமெரிக்காவின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு விபரங்கள் குறித்து தகவல்களை வெளியிடும் SpyTalk...
பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் கைது
பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு சென்று மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான காணொளி சமூக...
முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனா மீது பிரிட்டன் மற்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு
பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டாக இணைந்து சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, "நம்முடைய...
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் பலி 8,500 பேருக்கு தொற்று
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,500 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 19...