அவுஸ்திரேலியாவின் ‘கொரோனா’ எல்லைக் கட்டுப்பாட்டில் பாகுபாடு: இந்தியர்கள் கவலை

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையை இந்தியா எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு திரும்புபவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அவுஸ்திரேலிய அரசு மேற்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பெருமளவில் பரவிய போது...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் 

இந்தோனேசியா, சுமாத்திரா தீவில் உள்ள சினாபங் மவுண்ட் எரிமலை இன்று (10) வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 கிலோ மீற்றர் தொலைவிற்குட்பட்ட மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர் என இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி...

மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் -பிரித்தானிய  ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தநிலையில், மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ்...

கேரள மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரம்  20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு   தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர்...

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள்: அமெரிக்கா பயண எச்சரிக்கை

அமெரிக்காவின் பயண ஆலோசனை அறிவுரை அமெரிக்கர்கள் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தால் மறுபரிசீலனை செய்யும் நிலையை 3-ல் வைத்துள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் நிலை 4-ன் கீழ் வருகிறது. இது இங்கே...

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்க படைகள் -அகதிகள் நெருக்கடிக்கு வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படைகள் தொடர்ந்து வெளியேறி வருவதால், ஆப்கானிஸ்தானின் பல பகுதிகள் தாலிபானின் கட்டுப்பட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானின் 200 மாவட்டங்களில் ஆப்கான் படையினருக்கும் தாலிபானுக்கும் சண்டை நடந்து...

பேசுவதனால் அமெரிக்கா தனது பொருண்மிய பயங்கரவாதச் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்- ஈரான்

அமெ­ரிக்கா ஈரா­னுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சந்­திப்பை மேற்­கொள்ள விரும்­பினால்  2015ஆம் ஆண்டு செய்­து­கொள்­ளப்­பட்ட அணு­சக்தி உடன்­ப­டிக்­கையைப் பேணி  ஈரா­னிய மக்­க­ளுக்கு எதி­ரான பொருண்மிய பயங்கரவாதச் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வதை நிறுத்த வேண்டும் என  ஈரா­னிய...

இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க புதிய நிபந்தனை: அச்சத்தில் முதலாளிகள் 

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தோனேசிய தொழிலாலர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புக்கான இந்தோனேசிய தேசிய வாரியம், வரும் ஜனவரி 1 முதல் வீட்டு வேலைகளுக்காக தைவானில் இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள்/ முதலாளிகள் அனைத்து...

107 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானம் கராச்சி குடியிருப்பில் விழுந்து நொருங்கியது

பாகிஸ்தான் லாகூர் நகரிலிருந்து 107 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் இன்று பிற்பகல் கராச்சி அருகில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொருங்கியது. இந்த விமானத்தில் 98 பயணிகளும், 9 ஊழியர்களும் பயணம் செய்திருந்தனர். இத்தகவலை...

பிரான்சில் தாக்குதல்;இருவர் சாவு 7 பேர் காயம்

தென்கிழக்கு பிரெஞ்சு நகரமான ரோமன்ஸ்-சுர்-இசேரே ( Romans-sur-Isere) நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கத்தியைக்கொண்டு தனிநபர் ஒருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக...