ஈரான் மீது போர் தொடுப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு

ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என அமெரிக்க சபாநாயகர் நான்சி தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் பதற்றத்தை தணித்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த திட்டமும் தம்மிடம்...

உலகின் எரிபொருள் வர்த்தகத்தை மாற்றி எழுதும் சீனா

உலகின் எரிபொருள் வர்த்தகத்தை மறுசீரமைப்பதில் சீனா தீவிர கவனம் செலுத்திவருகின்றது. அமெரிக்க டொலரை தவிர்த்து அந்த நாடுகளின் நாணயத்தில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் முயற்சிகளை அது தீவிரப்படுத்தி வருகின்றது. ரஸ்யாவுடன் ரூபிள் மற்றும் யூவானில் வர்த்தகத்தை...

ஆப்கானில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் – அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு முடிவு

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் விசாரணை செய்வதற்கு அனைத்துலக...

உக்ரைன்: வெளியுறவு அமைச்சர் பதவி விலகல்

ரஷ்யாவுடன் நடைபெறும் போருக்கு இடையே உக்ரைனில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இன்று (செப்டம்பர் 4ஆம் திகதி) பதவி விலகியுள்ளார். ஏற்கெனவே ஐந்து அமைச்சர்கள் நேற்று...

கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல – அமெரிக்க புலனாய்வுத்துறை

கோவிட்-19 வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அல்ல. அது இயற்கையாக உருகிய வைரஸ் என அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று (30) தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் நாம்...

சத்தீஸ்கரில் மவோயிஸ்ட் குழுக்களால் கடத்தப்பட்ட பாதுகாப்புப்படை வீரர் விடுவிக்கப்பட்டார்

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவவோயிஸ்ட்டினர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படைவீரர்கள் 22 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு படைவீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தனர். இந்த...

அமெரிக்காவின் பொருளாதார தடையே போராட்டத்திற்கு காரணம்- கியூபா அதிபர்

கியூபாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப் படுகின்றது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பொருளாதாரச் சரிவு மற்றும் கொரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட்...

இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் – தமிழில் ஜெயந்திரன்

மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட அறையில் ஹசன் அல்-அற்றார் (Hasn al-Attar) எதுவுமே பேசாமல் மௌனமாக தனது மகள் லம்யாவினதும் (Lamya) அதே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூன்று பிள்ளைகளினதும் இறந்த உடல்களை...

இந்தியாவில் காணப்படும் கொரோனா  44 நாடுகளில் கண்டுபிடிப்பு: WHO

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய  கொரோனா  வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம்...

காசா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்: ஒரே நாளில் 50 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - மற்றும் பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா, உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் கடந்தாண்டு அக்டோபரில்...