ஒடிசா தொடருந்துகள் விபத்து-உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
ஒடிசா தொடருந்து விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும், இரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார் என்று இரயில்வே துறை அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நேற்று (ஜூன் 2)...
சீனாவில் அடக்குமுறைக்குள்ளாகும் ஹூயிஸ் இன மக்கள்
சீனாவில் உய்குர் இன முஸ்லிம்கள் போல் ஹூயிஸ் இன மக்களும் மதத்தின் அடிப்படையில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில்தான் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு...
மலேசியாவில் 162 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முறையான ஆவணங்களின்றி பணியாற்றி வந்த 162 புலம்பெயர் கட்டுமானத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 25ம் திகதி கோலாலம்பூரில் உள்ள Jalan Bukit...
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்திற்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம்...
2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த வடகொரியா
வட கொரியாவில் கிம் ஜாங் யுன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தி வரும் அதிபர் கிம் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் வினோத உத்தரவுகளை பிறப்பித்து எப்போதும் பரபரப்பை கிளப்பக்...
பொது நபர் உட்பட மூவரை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
பொது நபர் ஒருவர் உட்பட மூவரை சீனா (30) இன்று வெற்றிகரமாக விண் வெளிக்கு அனுப்பியுள்ளது. சிவிலியன் ஒருவரை சீனா விண்வெளிக்கு அனுப்பியமை இதுவே முதல் தடவையாகும்.
ஷெங்ஸோ -16 பயணத்திட்டத்தின் மூலம், ஸெங்ஸோ...
இந்தோனேசியாவில் பெண் அகதிகளாக இருப்பதில் உள்ள சவால்கள்
போர் மேகம் சூழ்ந்த தாய்நாட்டை விட இந்தோனேசியா ஒரு ஆறுதலான தற்காலிக தங்குமிடமாக இருக்கும் என பெண் அகதிகள் நம்பியிருந்தனர். ஆனால், பாலின அடிப்படையிலான வன்முறை அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு தடையாக...
உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்
2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார்.
இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன்,...
சீனாவில் பரவும் புதியவகை கொரோனா-அச்சத்தில் உலக நாடுகள்
சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும்...
ஏழு ஆண்டுகளுக்குப் பின் சவூதிக்கு தூதுவர் ஒருவரை நியமித்தது ஈரான்
ஏழு ஆண்டுகளின் பின்னர் சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவரை ஈரான் அறிவித்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் நேற்று (24) செய்தி வெளியிட்டது.
முன்னர் குவைட்டுக்கான ஈரான் தூதுவராக இருந்த அலி ரேசா எனயாத்தி புதிய...