ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது எப்படி?
ஈரானின் ஆளில்லா விமானத்தினை ஹர்மோஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்துவதற்கு நவீன ஆயுதம் ஒன்றை பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்டிரம்ட் தெரிவித்துள்ளார்.
L M A D I S என்ற...
வலுவடைந்து வரும் ரஷ்ய – அமெரிக்க பனிப்போர்
ரஷ்யாவிடமிருந்து S 400 ஏவுகணை தடுப்பு அமைப்புக்களை வாங்கக்கூடாது என அமெரிக்கா துருக்கி உள்ளிட்ட நாடுகளை எச்சரித்திருந்தது. அத்துடன் F – 35 அதி நவீன போர் விமானங்களை துருக்கிக்கு வழங்க மறுத்தும்...
பிரித்தானியாவின் எண்ணைக் கப்பலை ஈரான் சிறைப்பிடித்துள்ளது
தமது படையினர் கொமூஸ் நீரிணையின் ஊடாக அனைத்துலக சட்டவிதிகளுக்கு புறம்பாக பயணம் செய்த பிரித்தானியாவின் எண்ணைத்தாங்கி கப்பலை சிறைப் பிடித்துள்ளதாக ஈரானின் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்பாதுகாப்பு பிரிவு மற்றும் கொர்மோகன் துறைமுக அதிகாரிகளின்...
ஆப்கானில் காவல்துறை தலைமையகம் மீது கார்க்குண்டு தாக்குதல் – 11 பேர் பலி
ஆப்கானின் தென் பகுதியில் உள்ள காவல்நிலைய தலைமையகம் மீது தலிபான் படையினர் மேற்கொண்ட கார்க்குண்டு மற்றும் அதிரடித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கன்டகர் நகரத்தில் உள்ள...
அமெரிக்காவே மத்திய கிழக்கில் பதற்றத்திற்கு காரணம் – ஈரான்
மத்திய கிழக்கில் உள்ள தனக்கு சார்பான நாடுகளுக்கு பெருமளவான ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, ஏனைய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பது மத்திய கிழக்கில் பதற்றத்திற்கான காரணம் என ஈரானின் வெளிவிவகார...
வாக்களிக்கும் வயதெல்லையை குறைப்பதற்கு மலேசியா திட்டம்
தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வயதெல்லையை 18 ஆக குறைப்பதற்கு மலேசியா அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
18 வயதானவர்கள் வாக்களிப்பதுடன், அவர்கள் தேர்தலிலும் நிற்பதங்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறப்போவதாக மலேசியா அரசு...
ரஸ்யாவின் நவீன ஏவுகணைகள் துருக்கியை வந்தடைந்தது – அமெரிக்கா சீற்றம்
அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி ரஸ்யாவின் தயாரிப்பான எஸ்-400 எனப்படும் நீண்டதூர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை துருக்கி கொள்வனவு செய்துள்ளது அமெரிக்காவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏவுகணைகளை நாம் தெரிவுசெய்யவில்லை அது எமக்கு...
சோமாலியாவில் தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில் கார் குண்டு தாக்குதல் – பலர் பலி
சோமாலியாவின் துறைமுக நகரான கிஸ்மயோ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கலந்தரையாடலின் போது நேற்று (12) இடம்பெற்ற கார்க்குண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும்...
சூடானில் இராணுவப்புரட்சி முறியடிக்கப்பட்டது – சூடான் அரசு
சூடானில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப்புரட்சியை தாம் முறியடித்துள்ளதாக சூடானை ஆட்சிபுரியும் படைத்துறை சபை நேற்று (11) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த இராணுவப்புரட்சிக்கு திட்டமிட்ட 16 படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில்...
ஹொங்கொங் கடல் பகுதியில் சீன விமானப்படை போர் ஒத்திகை
ஹொங்கொங்கில் உள்ள குவாங்டாங் கடற்பகுதியில் சிறியரக மாதிரிக் கப்பல்களைக் குறிவைத்து சீன விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப்படையின் 74ஆவது படையணியினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது ஏவுகணைகள், எறிகணைகள்,...










