அமைதிக்கான நோபல் பரிசு பெறுகிறார் எதியோப்பிய பிரதமர்
அமைதிக்கான நோபல் பரிசு, எதியோப்பியா பிரதமர் அகமது(43) வுக்கு வழங்கப்பட உள்ளது.இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு, ஆப்ரிக்க நாடான, எதியோப்பியாவின்...
இந்தியப் பிரதமரும் – சீன அதிபரும் தமிழகம் மாமல்லபுரத்தில் சந்தித்தனர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபரும் இன்று மாமல்லபுரத்தில் உத்தியோகப் பற்றற்ற ஓர் சந்திப்பை மேற்கொண்டனர். இவர்களின் சந்திப்பின் போது, இரு நாட்டுத் தலைவர்களைத் தவிர மொழிபெயரப்பாளர்கள் மட்டுமே உடனிருந்தனர். வேறு...
எதிர்பாராத திருப்பங்களை நோக்கி நகர்கிறதா கனடிய தேர்தல் களம்? – நேரு குணரட்னம்
தேர்தலுக்கு மேலும் ஒரு வாரமே உள்ள நிலையில், கனடிய தேர்தல் களம் எதிர்பாராத திருப்பங்களை நோக்கி நகர்கிறதா? என்ற கேள்வியையே எழுப்பி நிற்கிறது. தலைவர்களுக்கிடையிலான நேரடி விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இறுதி...
செங்கடலில் பற்றி எரியும் கப்பல்
ஈரானின் எண்ணெய்க் கப்பல் மீது செங்கடல் பகுதியில் பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து கப்பல் தீப்பிடித்து எரிவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் காரணத்தினால் கப்பலிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,...
ஐ.நா. சபையில் நிதிப் பற்றாக்குறை
ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து செயற்பட போதுமான பணம் இல்லை என அதன் செயலாளர் அன்டோன்யு குட்டாரெஷ் கவலை தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இது குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அன்டோன்யு...
சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள்
குர்து படைகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட, துருக்கிப் படைகள் சிரியாவிற்குள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஊடகங்கள் தரப்பில், “குர்து கிளர்ச்சிப் படைகள் மீது இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக துருக்கிப் படைகள்...
சீன அதிபர் வருகையை ஒட்டி சென்னை, காஞ்சிபுரத்தில் பாதுகாப்பிற்கு 15000 பொலிசார்
தமிழகத்தில் 11, 12ஆம் திகதிகளில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிஜின்பிங் இடையேயான சந்திப்பு, நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் எதிர்வரும் 11ஆம் திகதி முதன்முறையாக...
அல்-குவைதா தெற்காசியத் தலைவர் அசிம் உமர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார்
அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தெற்காசியக் கிளைத் தலைவர் அசிம் உமர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் இன்று (08) உறுதி செய்தனர்.
2014இல் இந்தியத் துணைக் கண்டத்திற்கான அல்-குவைதா ஆரம்பிக்கப்பட்ட போது அசிம் உமர்...
குர்திஸ் படைகள் மீது தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி; போராடும் இனங்களுக்கு இன்னுமொரு படிப்பினை
அமெரிக்கப்படைகள் சிரியாவில் குர்திஸ் பகுதிகளை விட்டு வெளியேறியகையேடு அப்பகுதிகளை இலக்குவைத்து துருக்கியப்படைகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள.குர்தீஸ் படைகளின் விநியோகப்பாதையை இலக்குவைத்து
துருக்கியப்படையினர் கடும் ஆட்லறி தாக்குதல்களை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய பயங்கர வாத முகம்கொடுக்கமுடியாத நிலையில்...
குருதிஸ் போராளிகளை நடுத்தெருவில் கைவிட்டுச் செல்கின்றது அமெரிக்கா
மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகளில் இருந்து தனது படையினரை விலக்கிக்கொள்ளப் போவதாக அமெரிக்காவின் அரச தலைவர் டொனால்ட் டிரம்ப் நேற்று (07) தொவித்துள்ளது பல தரப்பினரிடம் அவநம்பிக்கைகனைத் தோற்றுவித்துள்ளது.
அமெரிக்கா தனது...










