பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா

சிரியாவில் துருக்கி ராணுவம் தொடா்ந்து தாக்குதல் நடத்தினால், துருக்கிக்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. சிரியாவின் வடகிழக்கு பகுதியில், குா்துப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து கடந்த...

சிரியாவில் துருக்கி படையினர் மீது குர்தீஸ் போராளிகள் அதிரடித் தாக்குதல் 75 படையினர் பலி

சிரிய வடகிழக்கு எல்லை பகுதியில் உள்ள குர்தீஸ் பகுதிகள் மீது துருக்கி நடாத்திவரும் தாக்குதலாலுக்கு எதிராக குர்தீஸ் துருக்கி படையினர் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் . 75 துருக்கிய படையினரர் கொல்லப்பட்ட...

குர்தீஸ் பெண் அரசியல்வாதி உட்பட 14 பொதுமக்கள் சுட்டுக் கொலை; தொடரும் துருக்கியின் வெறியாட்டம்

குர்து மக்களைக் குறிவைத்து துருக்கி நடத்தி வரும் தாக்குதலில் மேலும் 14 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. சிரியாவின் எல்லை நகரான தல் அப்யாதில், துருக்கி ஆதரவு...

குர்திஷ் மக்கள் மீது துருக்கியின் தாக்குதல் -சுவிசில் ஆர்ப்படடம், காவல்துறை துப்பாக்கிச் சூடு

குர்திஷ் மக்கள் மீது துருக்கி மேற்கொள்ளும் இனவழிப்புக்கு எதிராக  சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள துருக்கியின் தூதரகத்துக்கு எதிரே குர்திஷ் மக்கள் மற்றும் மனிதவுரிமை ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட...

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்.

விண்வெளியில் நடந்த முதல் மனிதரான ரஷ்யாவின் அலெக்சி லியோனொவ், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(11) காலமானார். ரஷ்யாவின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரரும், ரஷ்ய வான்படையின் ஜெனரலாகவும் இருந்த அலெக்சி லியோனொவ், 1965ஆம் ஆண்டு...

துருக்கிக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்த நெதர்லாந்து முடிவு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு

வடக்கு சிரியாவில் குர்திஷ் படைகள் மீது அங்காரா தாக்குதல் நடத்தியதை அடுத்து துருக்கிக்கு அனைத்து ராணுவ ஆயுத ஏற்றுமதியையும் முடக்க நெதர்லாந்து முடிவு செய்துள்ளதோடு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. சிரியாவின் வடக்குப்...

மான்செஸ்டர் நகரில் கத்திக்குத்து 5 பேர் காயம்

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் கத்தியால் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸார் தரப்பில், “இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கையில் பெரிய கத்தியுடன் வந்த நபர்...

ஈரான் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்த ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான ‘சபிதி’ என்ற எண்ணெய் கப்பல் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து ஈரான் அரசு...

துருக்கி தாக்குதல்; 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்

குர்து படையினர்  கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியா மீது துருக்கி ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பல லட்சம் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளனர். குர்து...

நியூயோர்க்கில் நான்கு பேர் சுட்டுப் படுகொலை மூவர் காயம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உளு்ள புரூக்ளின் பகுதியில் இன்று (12) சில மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்...