சீனாவில் உருவாகிய இரண்டாவது அலையில் உருமாறிய கொரோனா வைரஸ் தடுமாறும் மருத்துவர்கள்
சீனாவில் உருவாகியுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் வைரஸின் உருவம் மாற்றம் பெற்றுள்ளதால் மருந்து கண்டு பிடிப்பதில் சீன மருத்துவர்கள் சவாலை எதிர்நோக்கியிருக்கின்றனர். சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம்...
தான் இழந்த இந்திய பகுதிகளை வரைபடத்தில் உள்ளடக்கிய நேபாளம்
நேபாளம் நேற்று(20) வெளியிட்ட தனது வரைபடத்தில் இந்திய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம் வெளியிட்ட தனது வரைபடத்தில் இந்தியப் பிராந்தியங்களான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா போன்ற இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாடாளுமன்றில்...
மீண்டும் காணாமல் போன வடகொரிய அதிபர்
வடகொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் முன்னாள் அதிபர்கள் புகைப்படங்கள், சிலைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கடந்த மாதம் காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்த...
உலகம் முழுவதும் கொரோனா தொற்றாளர் தொகை 50 இலட்சத்தை தாண்டியது; 3,25,000 பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை தாண்டியுள்ளதாக சர்வதேச கொரோனா தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்றிரவு வரையிலான தரவுகளின் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் 50...
வறுமையை எதிர்நோக்கி 60 மில்லியன் மக்கள்
கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக உலகில் உள்ள மக்களில் 60 மில்லியன் பேர் மிகப்பெரும் வறுமை நிலையை எதிர்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகின் பொருளாதாரம் 5 விகிதத்தால் வீழ்ச்சியடையும் என...
பெங்களுரை உலுக்கிய பேரொலி
இன்று(20) மதியம் பெங்களுர் நகர மக்களை பீதி கொள்ள வைக்கும் ஒரு பேரொலி ஒன்று எழுந்துள்ளது. இது எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை அறியப்படவில்லை.
இன்று மதியம் 1.20 மணியளவில் பெங்களுர் கே.ஆர். புரத்தை அண்டிய தொலைதூர...
ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா பலி 44,000;முதியோர் இல்லங்களில் இழப்பு 10,000
ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக வந்த தரவுகளின்படி பிரிட்டனில்கொரோனா தொற்றுக்கு 44,00 பேர் வரை பலியாகி உள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து...
பிரேஸிலில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 881 பேர் பலி
பிரேஸிலில் நேற்று ஒரே நாளில் - கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 881 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது....
அவுஸ்திரேலியாவின் இறைச்சிக்கு சீனா தடை விதிப்பு
அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டு இறைச்சிக்கு சீனா தற்காலிக தடைவிதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பில் சீனா மீது அனைத்துலக விசாரணைகள் தேவை என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு அவுஸ்திரேலியா கடந்த மாதம் ஆதரவு அளித்திருந்ததுடன்...
பூட்டினின் பேச்சாளருக்கும் கொரோனா
ரஸ்யா அரச தலைவர் விளமிடீர் பூட்டினின் பேச்சாளர் டிமிறி பெஸ்கோவ் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு இன்று (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூட்டினின் அரசில் உள்ளவர்களில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது முக்கிய அதிகாரி...










