தவறுதலான தாக்குதல் 19 கடற்படையினர் பலி

ஈரான் கடற்படையினர் மேற்கொண்ட ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காணமடைந்துள்ளனர். நேற்று (10) இடம்பெற்ற படைத்துறை ஒத்திகையில் கடற்படை கப்பல் ஒன்று கப்பல்களை தாக்கியழிக்கும் புதிய ஏவுகணை...

வேலை இழப்பு – அமெரிக்கா, இந்தியா கடும் பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய் காரணமாக இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக பெருமளவான மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரையில் 33.5 மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளனர். இது 14.5 விகிதமாகும். இரண்டாவது...

சீனாவுக்கு எதிராக காய்நகர்த்தும் அமெரிக்கா

தாய்வானை உலக சுகாதார நிறுவனத்தில் இணைப்பதற்கு அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தாய்வான் ஐ.நாவில் உறுப்பு நாடாக உள்ள போதும் அது உலக சுகாதார நிறுவனத்தில் இணைவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகின்றது....

வைரஸ் எம்மைவிட்டு போகாது – ஸ்பெயின்

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் வைரஸ் உடன்தான் நாம் வாழவேண்டும் என ஸ்பெயின் பிரதமர் பெற்ரோ சன்செஸ் நேற்று (9) தெரிவித்துள்ளார். நாம் எமது சுகாதாரத் துறையை பலப்படுத்த வேண்டும் என அவர் மேலும்...

உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறது-ட்ரம்ப்

சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாக்ஸ் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் பேசும்போது, “உலக சுகாதார அமைப்பு உள்நோக்கம் கொண்டு...

75 ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாடும் ஐரோப்பிய சமூகம்

இரண்டாவது உலகப் போரில் ஐரோப்பா வெற்றி பெற்ற நாள் இன்றாகும். 1945 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் ஜேர்மனி நிபந்தனைகள் இன்றி சரணடைந்த நாளாகும். இன்று குறிப்பாக ஐரோப்பிய நாடுகள்...

இந்தியாவில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 17 தொழிலாளர்கள் பலி

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே, தண்டவாளத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்றும், அவர்கள் அவுரங்காபாத் எம்ஐடிசிக்குச் சென்று...

இந்தியாவில் நச்சு வாயு கசிவு, 13 பேர் பலி, நூற்றுக் கணக்கானோர் பாதிப்பு

இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் இன்று (7) அதிகாலை இடம்பெற்ற நச்சு வாயு கசிவு விபத்தில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள...

எலிகளில் பரிசோதனை வெற்றி;கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமைகோரும் இத்தாலி

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) தடுப்பூசி முதன்முறையாக மனித உயிரணுக்களில் வைரஸை செயற்பாடற்றதாக்கியுள்ளது என ரோமின் தொற்று நோய் ஸ்பாலன்சானி( Rome’s infectious-disease Spallanzani Hospital) மருத்துவமனை தெரிவிக்கிறது.இங்கு எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த...

அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலிகளில் இதுவே மோசமானது-டிரம்ப்

கொரோனா வைரஸ் தாக்குதல் பேர்ள்ஹாபர் தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பான் மேற்கொண்ட விமானதாக்குதல் மற்றும் செப்டம்பர் 11 தாக்குதல்களை விடவும் கொரோனா வைரஸ்...