இந்தியாவில் 122 மில்லியன் மக்கள் வேலை இழந்தனர்

கொரோனா வைரஸ் நோய் காரணமாக இந்தியா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக 122 மில்லியன் மக்கள் கடந்த ஏப்பிரல் மாதம் வேலையிழந்துள்ளனர் என தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் வேலையற்றோர் எண்ணிக்கை...

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் நேரடி ஆய்வு செய்த அதிபர் மக்ரோன்

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தனது கல்வி அமைச்சர் சகிதம் நேற்று ஆரம்பப் பாடசாலை ஒன்றுக்கு விஜயம் செய்து அங்கு சில சிறுவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். Poissy (Yvelines) பகுதியில் குறைந்த எண்ணிக்கையான பிள்ளைகளுடன் இயங்கும்...

ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் மூலம் அமெரிக்கா தவறுகளை மறைக்க முயல்கிறது-சீனா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  மற்றும் அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் கொரோனா வைரஸை  சீனா திட்டமிட்டு பரப்பி அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கப் பார்க்கிறது என கடந்த சில நாட்களாக தொடர்...

சீனா வூகானில் பாடசாலைகள் ஆரம்பம்

கோவிட்-19 நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவின் வூகான் நகரத்தில் பாடசாலைகள் இன்று (6) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக இந்த நகரம் முற்று முழுதாக மூடப்பட்டிருந்தது. எனினும் நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய சீனா...

நியூசிலாந்தில் இரண்டாவது நாளாக கொறோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை

நியூசிலாந்தில் இரண்டாவது நாளாக இன்றும் எவருக்கும் கொறோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதை நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 3500 த்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது.இதுவரை 1484பேருக்கு தொற்று ஏற்பட்டு...

உதவி கேட்கிறார் பிரேசில் பழங்குடித் தலைவர்

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்படும் தமது இனத்தை காப்பாற்றுமாறு பிரேசிலில்; வாழும் பழங்குடி மக்களின் தலைவர் ஜேனியா வபிசனா உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எமது பகுதிகளில் அவசரகால முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். தற்காப்பு...

உயிர் காக்கும் தடுப்பூசிகள் இல்லாமல் போகும் அபாயத்தில் பல லட்சம் குழந்தைகள்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு "உயிர் காக்கும் தடுப்பூசிகள்" கிடைக்காமல் போகும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும்...

அவுஸ்திரேலிய அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட நியூசீலாந்துப் பிரதமர்

அவுஸ்திரேலிய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நியூசீலாந்துப் பிரதமருக்கு அந்நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொறிசன் அழைப்பு. அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் தாக்கம், பரவல், தேசியரீதியான நடவடிக்கைகள் பற்றி ஆராயப்படவுள்ள அரசின் கூட்டத்தில் கலந்துகொள்ளவே இந்த அழைப்பு...

இஸ்லாம் குறித்து அவதூறு; வேலையிழக்கும் இந்தியர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைபார்க்கும் இந்தியர்கள் 3 பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் மதம், அந்த சமூத்தினர் குறித்து அவதூறாக எழுதுவது...

ஆசியக் கண்டத்தில் அதிகரிக்கும் படைத்துறை செலவீடுகள்

இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து படைத்துறை செலவீனங்களை அதிகரித்து வருவதாக  ஸ்ரேக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் படைத்துறை செலவீடு 2019 ஆம் ஆண்டு 261 பில்லியன் டொலர்களாகவும், இந்தியாவின் செலவீடு 71...