றுவாண்டாவில் இனஅழிப்பில் ஈடுபட்ட அரசியல்வாதிக்கு ஆயுள்தண்டனை

றுவாண்டாவில் 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனஅழிப்பில் 25,000 இற்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்வதற்கு கட்டளையிட்ட முன்னாள் அரசியல்வாதியான லடிஸ்லாஸ் நகன்ஸ்வாவுக்கு றுவண்டா நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. றுவாண்டாவின் தென் பகுதி நகரான...

ஆப்கானிஸ்தான் இராணுவ நிலைகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இராணுவ நிலைகள் மீது தலிபான் பயங்வரவாதிகள்நடத்திய தாக்குதல் 14 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள தெற்காசிய நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளை...

போருக்கு ஆயத்தமான நிலையில் இருங்கள் சீன அதிபர் உத்தரவு

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், போருக்கான ஆயுத்த நிலையில் இருக்குமாறு சீன இராணுவத்தினருக்கு அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் திடீரென உத்தரவிட்டுள்ளார். லடாக் மற்றும்...

நிலநடுக்கத்துக்கும் அஞ்சாத நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா

நியூசிலாந்தில் நிலநடுக்கம் குறுக்கிட்ட போதிலும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அசராமல் தனது தொலைக்காட்சி நேர்காணலை நிறைவு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர் டெர்ன் நேற்று நாடாளுமன்றத்தில் இருந்தபடி, தொலைக்காட்சி...

தமிழகத்தின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்

தமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவால் தனது 89ஆவது வயதில் ஞாயிற்றுக் கிழமை காலமானார். திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியின் 31ஆவது ஜமீனாக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி. இந்தியாவில் 1952இல் ஜமீன்...

கொரோனா ரைவஸ் இற்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களுக்கே பயன்தரும்

கொரோனா ரைவஸ் இற்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களுக்கே மனிதர்களில் இருக்கும் எனவும் இது நோய்எதிர்ப்பு சக்தி கடவுச்சீட்டு (immunity passports) என்ற நாடுகளின் திட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அம்ஸ்ரடாம் பல்கலைக்கழகத்தில் உள்ள...

மெக்சிக்கோவில் இராட்சத எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

மெக்சிக்கோவில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக தோண்டிய போது இராட்சத எலும்புக்கூடுகளையும், சில மனித எலும்புக்கூடுகளையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த எலும்புகள் 15000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தேசிய மானிடவியல் வரலாற்றுக் கழகத்தினர்...

107 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானம் கராச்சி குடியிருப்பில் விழுந்து நொருங்கியது

பாகிஸ்தான் லாகூர் நகரிலிருந்து 107 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் இன்று பிற்பகல் கராச்சி அருகில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொருங்கியது. இந்த விமானத்தில் 98 பயணிகளும், 9 ஊழியர்களும் பயணம் செய்திருந்தனர். இத்தகவலை...

அமெரிக்கா தலையிடத் தேவையில்லை; நாங்கள் பேசித் தீர்ப்போம் -சீனா

சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் சிலபல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது, இந்தியா அத்துமீறி தங்கள் பகுதியில் நுழைவதாக சீனா கூறிய குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்தது. இந்திய...

ஈரானில் இருந்து எண்ணெய் கொள்வனவு;கப்பல்களுக்கு கடற்படைப் பாதுகாப்பு-வெனிசுவேலா

இரானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும், இரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுக்காமல் இருப்பதற்கு அக்கப்பல்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் என வெனிசுவேலா தெரிவித்துள்ளது. அந்து எண்ணெய் கப்பல்கள், விரைவில் வெனிசுவேலா வரவுள்ளன. இந்த...