கனடா பிரதமர் இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை

கனடா பிரதமர் இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொரோனா பிரச்சினை நிலவரம், சீன இந்திய எல்லைப் பிரச்சினை மற்றும் இரு நாட்டு உறவுகள் தொடர்பாக பேசியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம்...

RIC (ரஷ்ய- இந்திய – சீன) –ஒன்றுகூடல் எதற்காக?

இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி ஒன்றுகூடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். தற்போதைய கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் இந்தியா – சீனாவிடையே எல்லைப் போர் நடைபெற்று வருகின்றது. அதே சமயம்...

ஈரான் இராணுவத் தளபதி சுலைமானி கொலை உளவாளிக்கு மரண தண்டனை

கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஈரான் இராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானியை ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்கா கொன்றது. இந்தக் கொலைக்கு அமெரிக்கா பல காரணங்களை வெளியிட்டது. சுலைமானி அமெரிக்கர்களை துன்புறுத்தியதாகவும், அமெரிக்காவிற்கு...

கடந்த 2 வாரங்களாக தினமும் 1இலட்சம் புதிய கொரோனா நோயாளர்கள் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களாக உலகம் முழுவதும் தினமும் 1இலட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்படுகின்றார்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்...

சீன படையினரின் தாக்குதலில் அதிகாரி உட்பட மூன்று இந்திய படையினர் பலி

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய  தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3...

தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்த்தது வடகொரியா;பதற்றம் அதிகரிப்பு

வடகொரிய - தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்ப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் 2018இல் பேச்சு வார்த்தையைத் தொடங்கிய பின்னர்...

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தால் பயனில்லை;சிகிச்சையை நிறுத்தியது அமெரிக்கா

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா தடுப்பு மருந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நிறுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக இந்த மருந்து செயல்படவில்லை என்பது சமீபத்திய...

இந்திய சுகாதார அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜென் கடும் சுகவீனம் காரணமாக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓக்சியின் வாயுவின் பற்றாக்குறை மற்றும் கடும் காச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவருக்கு கொரோனா தொற்றுநோய் உள்ளதா...

அமெரிக்காவில் தொடரும் கொலை வெறி;மேலும் ஒரு கறுப்பினத்தவர் பலி

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் போலீஸ் காவலில் பலியானதையடுத்து எழுந்த போராட்டங்கள் அடங்காத நிலையில் மேலும் ஒரு கருப்பரினத்தைச் சேர்ந்த நபர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது கடும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து அட்லாண்டா போலீஸ் தலைமைப் பதவியில்...

சீனாவில் மீண்டும் கொரோனா; பெய்ஜிங்கில் சந்தைகள் மூடப்பட்டன.

வூஹானில் ஏப்ரல் மாதத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தற்போது பெய்ஜிங்கில் தலைகாட்டுகிறது, சீனாவில் மீண்டும் 66 புதிய கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 57 புதிதாக உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாகும். இதில்...