சென்னையிலேயே சைபர் தாக்குதல் அதிகம்

சென்னை நகரமே, இந்தியாவில் அதிகளவில் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ‘கே 7’ சைபர் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் 2020 ஜனவரி முதல் மார்ச் சரை சைபர் அச்சுறுத்தல்...

லண்டனில் தாக்குதல்; மூவர் பலி பலர் காயம்

பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் நேற்று மாலை ஒரு பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்ட மக்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தத்...

40,000 பேர் எதிர்பார்க்கப்பட்டனர் 25 பேரே வந்தனர்;ட்ரம்ப் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் பிர்ச்சாரத்துக்கு தயாரானார், நம் ஊர்களில் கூறுவது போல் ‘அலைகடலென, கடல் அலையென’ திரண்டு வாரீர் என்று ஏற்பாடு...

 ”மீண்டும் வெற்றி பெற உதவ வேண்டும்” சீன அதிபரிடம் கெஞ்சிய ட்ரம்ப்

உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்களின் மனித உரிமைகளை மறுக்க கூடாது. அவர்களை தடுப்புக் காவலில் வைப்பது, ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வழிவகை செய்யும்...

8 ஆண்டுகளின் பின் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா தெரிவு

ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா நேற்று தேர்வானது. 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் 184 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது. இந்தியாவுடன்...

கடந்த ஆண்டில் 8 கோடி பேர் புலம்பெயர்ந்தனர்

கடந்த ஆண்டு உலகளவில் வரலாறு காணாதவாறு 8 கோடி பேர் புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. போர் மற்றும் இடர்ப்பாடுகள் காரணமாக 2018ஆம் ஆண்டை  விட 2019ஆம் ஆண்டு 90 இலட்சம் பேர் கூடுதலாக புலம்பெயர்ந்துள்ளதாக...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெறவுள்ள 2021 -2022 ஆண்டில் உறுப்பினராக இருக்கும் தேர்தலில் இந்தியாவிற்கு வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. 193 உறுப்பு நாடகளைக் கொண்ட ஐ.நா. பொது அவை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு...

இந்திய – சீன மோதல்: செயற்கைக் கோள் படம் வெளியானது

இந்திய – சீன எல்லையான லாடக்கின் கிழக்குப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு படையினருக்கும் இடையில் நடந்த மோதல்கள் தொடர்பான செயற்கைக் கோள் படங்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு லாடக் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில்...

நளினி, முருகன் சந்திக்க அனுமதி கோரி, நளினியின் தாயாா் உயா்நீதிமன்றத்தில் மனு

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன் சந்தித்துப் பேச அனுமதி வழங்க சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை...

சீனாவிற்கு பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி

இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கொல்லப்பட்ட 20 இராணுவ வீரர்களுக்கு 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்திய இந்தியப் பிரதமர், சீனாவிற்கு எந்தக் காலத்திலும் பதிலடி கொடுப்போம் எனத் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடி...