2500 ஆண்டுகளுக்கு முந்தையதொழில் நகரம், கொடுமணல்

தமிழ்நாடு,ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கில் 15 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான பகுதி கொடுமணல் எனும் சிற்றூர். இங்கு 1985,86,89,90,97, 2018 போன்ற ஆண்டுகளில் அகழாய்வு நடைபெற்றது....

நேபாளத்தில் புதிய வரைபடம் ஏகமனதாக நிறைவேற்றம்

உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்தத்திற்கு அந்நாட்டு...

ஊர் பெயர்களை தமிழைப் போன்றே ஆங்கிலத்தில் எழுத அரசாணை

தமிழகம் முழுவதும் சில இடங் களில் ஊர் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரியாகவும், ஆங்கிலத்தில் வேறு மாதிரியாகவும் உச்சரிக்கப் படுவதோடு, ஆங்கிலத்திலும் வேறு மாதிரியாக எழுதப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழில் உச்சரிப் பதைப் போன்றே...

ஏமாற்றிய உணவகம்;1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

உணவு விடயத்தில் பொதுமக்களை ஏமாற்றிய உணவகம் ஒன்றின் உரிமையாளர்கள் இருவருக்கு பாங்கொக்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று 1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தாய்லாந்தில் உள்ள லீம்கெட் இன்ஃபைனைட் எனும் கடல் உணவுகளை விற்பனை...

பலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலில் மக்கள் போராட்டம்

பாலஸ்தீனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் மேலும் தீவிரப்படுத்த போவதாக இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட்...

அமெரிக்க போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக்க அல்கொய்தா முயற்சி

அமெரிக்காவில் அண்மையில் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் பிளெய்ட் என்ற ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த அமெரிக்கருக்கு சார்பாக நடைபெறும் போராட்டங்களை அல்கொய்தா அமைப்பினர் தங்களுக்கு சாதகமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜிஹாதி குழுவினரான அல்கொய்தா...

50ஆண்டுகள் இல்லாத அளவு உணவு பஞ்சத்தில் உலகம் ஐ.நா. எச்சரிக்கை

50 ஆண்டுகள் இல்லாத அளவு உணவு நெருக்கடியை உலகம் சந்திக்கவுள்ளதாகவும், கொரோனா நெருக்கடியால் இந்நிலை ஏற்படவுள்ளதாகவும், உலக அரசுகள் இதைத் தவிர்க்க விரைவாக செயற்பட வேண்டும் எனவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ...

ஜோர்ஜ் பிளெய்ட்டிற்கு மக்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்

அமெரிக்காவில் வெள்ளையின காவலரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளெய்ட் இன் உடல் 13 நாட்களின் பின்னர் இன்று ஹுஸ்டனில் உள்ள தேவாலயத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு தேவாலய பிரார்த்தனையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் மின்னியா...

படைத்தளபதி கொலை; CIA உளவாளிக்கு மரண தண்டனை -ஈரான்

ஈராக்கில் வைத்து அமெரிக்கப் படைகளால் ஆளில்லா விமானம் மூலம் ஈரான் படைத்தளபதி சுலைமானி கொலை சம்பவத்தில் அமெரிக்காவின் CIA மற்றும் இஸ்ரேலின் மொசாட் என்பனவற்றிற்கு உளவாளியாக செயல்பட்டவருக்கு ஈரான் மரண தண்டனை அறிவித்துள்ளது. ஈரான்...

உயர்மட்டப் பேச்சு வார்த்தையை அடுத்து இந்திய – சீன எல்லையில் படைகள் வாபஸ்

இந்திய – சீனாவிற்கிடையிலான தொடர் பேச்சுவார்த்தை காரணமாக சீன – இந்திய எல்லையான லடாக் பகுதியிலிருந்து இருதரப்பு படைகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.  இருதரப்பு படைகளும் 2.5 கி.மீ. தொலைவிற்கு பின்வாங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் என்ற...