இந்தோனேசியா: அடிமைத் தனத்தை ஊக்குவிக்கும் புதிய சட்டம்

அண்மையில், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவால் கையெழுத்திட்ட  ‘வேலை உருவாக்கும் சட்டம்’  நவீன அடிமைத்தனத்துக்கு வித்திட்டுச் செல்லும் என இந்தோனேசிய தொழிலாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவுட்சோர்சிங் முறையில் ஒருவேலைக்கு வெளியில் இருந்த தொழிலாளர்களை எடுத்துக் ...

ஓரணியில் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள்

ஜம்மு-காஷ்மீரின் ஏழு முக்கிய அரசியல் கட்சிகள் மத்திய பிராந்தியத்தில் நடைபெறவிருக்கும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக ஏழு முக்கிய அரசியல்...

“அமெரிக்கா ஒன்றுபட வேண்டிய நேரம் இது” – ஜோ பைடன்

ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ளதையடுத்து உரையாற்றுகையில், வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன் என உறுதியளித்துள்ளார். மேலும்  “இது அமெரிக்கா ஒன்றிணையும் நேரம்“ என்றும்...

அமெரிக்க அதிபர் தேர்தல்: புதிய அதிபராகிறார் ஜோ பைடன்

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 273 தேர்தல் சபை வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபராகவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின்...

மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பாரா ட்ரம்ப்?

உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கி வரும் அமெரிக்காவின் 59-வது அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3 ஆம் திகதி  நடந்து முடிந்தது வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக  எண்ணப்பட்டு வருகின்றன. இதில்...

கொரோனா வைரஸ் – 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

உலகம் முழுவதும்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை  கடந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலில், “உலகம் முழுவதும் 4,92,53,080 பேர் கொரோனாவால்...

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகம் சென்றவர்கள் கைது

யாழ்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு பைப்பர் படகில் தமிழகம் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி வயது 45 அவரது மனைவி சல்மா வேகம் வயசு 35...

அகதிகளுக்கு நியூசிலாந்து சலுகை: காலம் கடத்தும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் இருக்கும் அகதிகளில் ஆண்டுக்கு 150 பேர் என்ற வீதத்தில் மீள்குடியமர்த்துகிறோம் என்ற நியூசிலாந்தின் சலுகையை தொடர்ந்து கிடப்பில் போட்டிருக்கிறது அவுஸ்திரேலிய அரசு. அதே சமயம், நியூசிலாந்து சலுகையை நிராகரிக்கவில்லை...

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோர்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை

03ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அத்துடன் உடனுக்குடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டவாறே உள்ளன. இதேவேளை, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன்...

பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் நீடிப்பு – உயர்நீதிமன்றம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனுக்கு நீதிமன்றம் ஏற்கனவே 30 நாட்கள் பரோல் வழங்கியிருந்தது.  மேலும் இரண்டு வாரங்களுக்கு பரோலை நீடித்து சென்னை உயர்...