கொரோனா: குணமடைந்தவர்கள் உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாவார்களா?
கொரோனாவிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்று ஒரு ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் 20 சதவீதம் பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக மனநல...
கமலா ஹாரிஸிடம் மன்னிப்புக் கோரிய மலேசிய தொலைக்காட்சி
கமலா ஹாரிஸ் தாயை சட்டவிரோத குடியேறி எனக் கூறிய மலேசிய தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.
அண்மையில் நடந்த அமெரிக்க தேர்தலில், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்து செய்தியை வாசிக்கும் போது...
குடும்பத் தகவல்களைச் சேகரிக்கும் பொலிஸ் – அச்சத்தில் இஸ்லாமியர்கள்
ஜம்முவில் இஸ்லாமிய குடும்பங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து அந் நடவடிக்கையை போலீஸார் நிறுத்தியுள்ளனர்.
ஜம்முவின், பதிண்டி மற்றும் சுன்ஜ்வானில் ஆகியவை இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில்...
மலேசிய தடுப்பு முகாம்களில் குழந்தைகள்
மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் குழந்தைகளை அரசு தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என கண்டனம் தெரிவித்திருக்கிறது Lawyers for Liberty எனும் அமைப்பு.
இக்குழந்தைகள் மலேசியாவில் கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகளின் குழந்தைகள்...
சிரிய இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை
சிரிய அதிபர் ஆசாத்திற்கு துணையாக இருக்கும் இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ அவர்கள் கருத்துத்...
பிகார் மாநிலத்தை ஆளப்போவது யார் ?
பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதே நேரம் மகாகட்பந்தன் கூட்டணி வெல்லும் என்று கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.
பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3...
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரை பதவி நீக்கினார் ட்ரம்ப்
அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சரான மார்க் எஸ்பர் என்பவரை அதிபர் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.
இவருக்குப் பதிலாக தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் கிறிஸ்தோபர் மில்லரை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.
இது தொடர்பாக...
ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவிக்காத சீனா
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுக்கு சீனா இதுவரையில் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை.
ஜோ பைடன் வென்றதாக செய்திகள் வெளியாகியதையடுத்து, பல நாட்டுத் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து செய்திகளை...
அதிபர் ட்ரம்ப் காலத்தில் செல்லப்பிராணிகளே இல்லை
அமெரிக்க அதிபர் மாளிகையில் கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான செல்லப்பிராணிகளும் வளர்க்கப்படாத நிலையில், ஜோ பைடன் குடிபுகும்போது அவருடன் சேர்ந்து அவரின் இரு நாய்களும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக்...
இந்தியாவின் தேசிய விலங்காகப் பசுவை அறிவிக்க கோரி பாத யாத்திரை
மத்திய அரசு தேசிய விலங்காகப் பசுவை அறிவிக்க வலியுறுத்தி திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பாத யாத்திரை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினராக உள்ள `பசுக் காவலர்’ கே.சிவகுமார், மத்திய...










