அகதிகளை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கும் மலேசியா- ஐ.நா தகவல்

மலேசியாவில் ஓராண்டுக்கு மேலாக சிறைப்படுத்தப்பட்டுள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சந்திக்க மலேசிய அரசு அனுமதி மறுப்பதாக ஐ.நா. அகதிகள் முகமை கவலைத் தெரிவித்துள்ளது. முன்னதாக, தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தஞ்சக்கோரிக்கையாளர்களை சந்தித்து எவருக்கு அகதி...

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்த்து யாருக்கு? – மேலும் சில செய்திகள்

மகா கூட்டணிக்கு ஆதரவாகவே பிஹார் மக்கள் வாக்களித்துள்ளனர், ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வெளி வந்துள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.   பிஹார்...

 “புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது  மகிழ்ச்சி” -அருந்ததி ராய்

"புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது  மகிழ்ச்சியளிக்கிறது" என்று பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார். அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட...

கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை நிறைவு – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது மேலும் 4 கோடி டோஸ் மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா...

இறந்தவர்கள் பெயரில் மின்னஞ்சல் வாக்குகள்- ஜோ பைடன் மீது தேர்தல் மோசடி புகார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மீது இறந்தவர்களின் பெயரில் மின்னஞ்சல் வாக்குப் பதிவு செய்யப்பட்டடதாக தேர்தல்மோசடிப் புகார் எழுந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் எதிர்வரும் ஜனவரி 20ஆம்...

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விடுதலை 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் நல்லெண்ன அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆம் திகதி நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த முத்துலிங்கம், ரஞ்சித், அண்ணாதுரை மற்றும் ராஜ்...

அகதிகளை விடுவியுங்கள்: அவுஸ்திரேலியாவில் தொடர் போராட்டங்கள்!

அவுஸ்திரேலியாவில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி, அந் நாட்டில் பல தொடர் போராட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டன. மேலும் இந்த போராட்டங்கள் மூலம், அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகளுக்கான மாற்று தடுப்பு இடமாக செயல்படும் கங்காரூ...

10 மில்லியன் Mink அழிப்பு – டென்மார்க் அரசிற்கு விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

டென்மார்க் நாட்டில் Mink  என்று அழைக்கப்படும் மிருகங்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டு வருவதற்கு விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது  Mink வகை விலங்குகள். இவை...

11 நாள் நீடித்த தொடர் போராட்டம் – குஜ்ஜார் மக்களின் கோரிக்கையை ஏற்ற ராஜஸ்தான் அரசு

11 நாள் நீடித்த தொடர் போராட்டத்திற்குப் பிறகு, குஜ்ஜார்  இன மக்களின் கோரிக்கையான வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீட்டை ராஜஸ்தான் அரசு அனுமதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அமைச்சரவை துணைக்குழுவுடன் இந்த ஒப்பந்தம்...

உலகில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பஹ்ரைன் பிரதமர் காலமானார்

உலகின் மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்த பஹ்ரைனின்(Bahrain’s ) இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா ( PM Khalifa bin Salman Al Khalifa) காலமானார் என...