அமெரிக்க தேர்தல் – ஜோர்ஜியா மாநிலத்திலும் பைடன் வெற்றி
ஜோர்ஜியாவில் வெற்றிபெற்றதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியாகியுள்ளது.
அதிபருக்கான போட்டியில் வெற்றி பெறத் தேவையான 270க்கு மேற்பட்ட இடங்களில் பைடன் வெற்றி உறுதியானதால் அவர் அதிபராகத் தேர்வு பெறுகிறார்...
எதியோப்பிய அரசிற்கு எதிராகத் திரும்பிய இராணுவ வீரர்கள்550 பேர் பலி
கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள எதியோப்பியாவில், நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகின்றார். இவர் 2018இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார்.
எதியோப்பியாவில் டிக்ரே என்ற மாகாணத்தில் சூடான், எரித்திரியா ஆகிய நாடுகளின்...
ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாக்க ஆசியான் கூட்டமைப்புக்கு கோரிக்கை
ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாக்க ஆசியான் கூட்டமைப்புக்கு கோரிக்கை தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 37வது உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாக்கவும் ரோஹிங்கியா அகதிகள் படகு வழியாக தஞ்சம் கோரும்...
இந்தியாவை விட்டு வெளியேற காஷ்மீர் தலைவர்களுக்கு தடை?
தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரான அல்தாஃப் அஹ்மத் வாணி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, டுபாய்க்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்...
அல்குவைதா இராணுவத் தலைவர் பலி – பிரான்ஸ் அறிவிப்பு
அல்குவைதா இராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
அல்குவைதா அமைப்பானது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆபிரிக்காவில் உள்ள சாஹேல் என்ற பிராந்தியத்தில் அந்த அமைப்பு...
அமெரிக்க அதிபர் தேர்தல்: அமெரிக்க மக்களின் முடிவை மதிக்கிறோம் – சீனா வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அவர்களுக்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இதுவரை சீனா வாழ்த்துத் தெரிவிக்காது இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
ஏழு நாடுகளில் தீவிரமாகும் கொரோனா
உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா 10 நாடுகளில் தீவிரமாக இருந்தது. தற்போது கடந்த வாரத்தில் 7 நாடுகளில் மீண்டும் தீவிரமாக அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வாரம் தினசரி ஒரு இலட்சத்திற்கும்...
எத்தியோப்பியாவில் நடைபெறும் மனித படுகொலைகள் -சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
எத்தியோப்பியாவின் வட பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.
எத்தியோப்பியாவின் வட பிராந்தியத்தில் உள்ள டிக்ரே பகுதியில் உள்நாட்டு மோதல் நடைபெற்று வருகின்றது. கடந்த சில...
வாக்குப் பதிவு, எண்ணிக்கையில் எந்த குளறுபடியும் இல்லை – அமெரிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு
“அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையில் எந்தக் குளறுபடிகளும் நடக்கவில்லை. வாக்குச்சீட்டுகள் ஏதும் காணாமல் போகவில்லை. அதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புகார்களில் உண்மை இல்லை” என்று அமெரிக்க தேர்தல்...
அமெரிக்காவில் 9 இலட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து துவரை 9,20,000 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் குழந்தைகள் நல மையம் மற்றும் குழந்தைகளுக்கான...










