‘இப்போது இல்லைனா எப்போதும் இல்லை’-ரஜினி  கருத்து

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தலில் போட்டியிட ஏதுவாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தமது அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். https://twitter.com/rajinikanth/status/1334388604404002816 இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ம்...

சாதியை படிப்படியாக ஒழிக்க அரசு விரும்புகிறது – அமைச்சர் தனஞ்சய் முண்டே

மாகாராஷ்ட்ராவில் சாதியை படிப்படியாக ஒழிக்க அரசு விரும்புகிறது என்று அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே கூறியுள்ளார். மகாராஷ்ட்ர  மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட குடியிருப்பு பகுதிகளுக்கு மறுபெயரிடுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை...

சிரியா முதல் இங்கிலாந்து வரை: ஓர் அகதிக்கு வேலை கிடைத்த கதை

Khalaf Abd, சிரியாவிலிருந்து 2013ம் ஆண்டு வெளியேறி லெபனானில் அகதியாக தஞ்சமடைந்த ஒரு மென்பொருள் பொறியாளர். இன்று இவர் இங்கிலாந்தில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 'இங்கிலாந்து' வாய்ப்பு கிடைத்தது...

இந்தியர்களை பாதித்த டிரம்ப் அரசாங்கத்தின் H-1B விசா கட்டுப்பாடு: ரத்து செய்த நீதிமன்றம்

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் கொண்டு வந்த H- 1B விசா கட்டுப்பாடுகள் திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை பாதிக்கும் விதமாக அமைந்திருந்த நிலையில் அக்கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்கா...

இலங்கையை கடந்து தமிழகத்தை நெருங்கி வரும் புரெவி புயல்!

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையிலான கடற்பரப்பின் ஊடாக நேற்றிரவு கரையை கடந்துள்ளது. இலங்கையின் கிழக்கு திசையில் இந்த புயல் நகர்ந்து செல்வதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு...

விவசாயிகளை ஒடுக்கும் பாஜக – வைரலாகும் புகைப்படம்

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதன் அண்டை மாநில எல்லைகளிலும், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்தப்  போராட்டத்தை ஒடுக்க...

பிஃபிசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டன் அனுமதி

பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது பிரிட்டன் அரசு. தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட...

கொரோனாவுக்கு மத்தியில் ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு

இந்த ஆண்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை விட தற்கொலைகளுக்கு  உயிரிழந்தவர்களே அதிகம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. கடந்த ஒருவருடமாக கொரோனா வைரஸால் உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரச்...

பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள புரெவி புயல்!

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் கடந்த 24ம் திகதி நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30...

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்குமா – என்ன சொல்கின்றது இந்திய அரசு

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து வழங்கும் நோக்கம் இந்திய அரசுக்கு இல்லை என்று   இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த மக்கள்  தொகைக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து...