ஆஸ்திரேலிய தீவு சிறையில் 1000 நாட்களைக் கடந்த தமிழ் அகதி குடும்பம்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து பின்னர் விசா காலாவதியாகிய நிலையில் தடுப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஆயிரம் நாட்களை தடுப்பு முகாமில் கடந்திருக்கிறது.  கடந்த 2012 யில் படகு வழியாக...

இலங்கையின் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு

இலங்கையின் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இது புயலாக மாறினால்,...

இடஒதுக்கீடு விவகாரம்-இரயிலை மறித்து, கற்களை வீசி தாக்கிய பா. ம. க. தொண்டர்கள்

பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ள இடஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தொண்டர்கள், பெருங்களத்தூரில் இரயிலை மறித்து, கற்களை வீசி தாக்கியுள்ளனர். தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சமுதாயத்துக்குமான பிரதிநிதித்துவம் குறித்த...

குர்து அகதியை சிறைப்படுத்தியிருக்கும் அவுஸ்திரேலிய அரசு: தற்காப்பு கலையை சொல்லித்தரும் ஆஸ்திரேலிய சிறுவன்

குர்து அகதியை சிறைப்படுத்தியிருக்கும் அவுஸ்திரேலிய அரசு: தற்காப்பு கலையை சொல்லித்தரும் ஆஸ்திரேலிய சிறுவன்  அவுஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள குர்து- ஈரானிய அகதியான மோஸ், Taekwondo தற்காப்பு கலையின் மூலமாக அவுஸ்திரேலிய சிறுவனான கேலமுடன் அற்புதமான நட்பைக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு...

தமிழகத்தில் கனமழை, இலங்கைக்கும் புயல் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான நிலையில், நாளை அது புயலாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம்,புயல் இலங்கையைக் கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும் இதனால்  வரும் 2ம்...

புதிய வேளாண் சட்டங்கள்- விவசாயிகளுக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளன- பிரதமர் மோடி

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் பிரச்சினைகளைக் குறுகிய காலத்தில் குறைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும், புதிய உரிமைகளையும் வழங்கியுள்ளன என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன்...

நைஜீரியாவில் போகோ ஹாரம் பயங்கரவாதிகளால் 100க்கும் மேட்பட்டோர் கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான்...

இந்தியாவில் இது வரையில் கொரோனாவுக்கு ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பலி

கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.  அதே நேரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  93 லட்சத்து 92 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது. ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை ...

“டீக்ரே பிராந்தியத் தலைநகரை இராணுவம் பிடித்துவிட்டது, இனி போர் இல்லை” – பிரதமர் அறிவிப்பு

டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லியைப் பிடித்ததோடு இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக பிரதமர் அபிய் அகமது  அறிவித்துள்ளார். 2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும்,...

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இருவர் தொடங்கி உள்ளனர். 29 ஆண்டிற்கும் மேலாகச் சிறைத்தண்டனை பெற்றுவரும்...