நிவர் புயலையடுத்து இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி –  சில முக்கிய தகவல்கள்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்...

அவுஸ்திரேலியா: நோய்வாய்பட்ட மனைவியை சந்திக்க அகதிக்கு அனுமதி மறுப்பு 

மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை சந்திப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய எல்லைப்படை மறுத்து வருவதாக அவுஸ்திரேலிய தடுப்பில் உள்ள சோமாலிய அகதி சயப் அலி சயப் குற்றம் சாட்டியிருக்கிறார்.  கடந்த ஓராண்டில் மூன்று அறுவை சிகிச்சை...

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்க கடலில் கடந்த 21ம் திகதி  உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக  மாறியது. இதன் காரணமாக புதுச்சேரி மரக்காணம் ஆகிய பகுதிகளோடு தமிழகமும் பாதிப்பை சந்தித்தது. மேலும் இந்த...

“கொரோனா தடுப்பு மருந்தை எடுக்க மாட்டேன்”  – பிரேசில் அதிபர்

கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்  பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சானாரோ. பிரேசிலில் இம்மாதத்தில் தொடர்ந்து  கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை...

ஈரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி படுகொலை

ஈரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள்  சுட்டுக் படுகொலை செய்துள்ளனர். பாதுகாவலர்களுடன் வாகனத்தில் சென்ற போது தாக்குதலைத் தொடுத்த தீவிரவாதிகள், விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவையும் அவரது காவலர்களையும் படுகொலைசெய்துள்ளனர். ஈரான் அரசு,...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “உலகம் முழுவதும் கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 14,30,491 ஆக...

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் அதிபர் ட்ரம்ப்  

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு மக்கள் வாக்காளர் குழு வாக்களித்தால்,   வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 3-ம் திகதி நடந்த அதிபர் தேர்தலில்,...

திருமணத்திற்காக மதம் மாறினால் 10 ஆண்டு சிறை – அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா

திருமணத்தை பயன்படுத்தி ஒருவரை மதம் மாறச் செய்தால் பத்து வருடங்கள் சிறை தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அறிவித்துள்ளார். இந்து பெண்களை இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யும்...

நிவர் புயல் கடந்தும் – கன மழை தொடர்கின்றது

நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகில் இரவு 11.30 மணிக்கும் அதிகாலை 2.30 மணிக்கும் இடையே கரையைக் கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ட்வீட் செய்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோ...

முப்பது ஆண்டுகளின் பின் கையளிக்கப்படும் ஏழு குவைத்தியர்களின் உடல் எச்சங்கள்

தொண்ணுறுகளில் குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பின் போது காணாமல் போனவர்களை தேடும் முயற்சியின் பலனாக, காணாமல் போன குவைத் மற்றும் பிற தேச குடிமக்கள் என கருதப்படும் ஏழு பேரின் சடலங்கள் அண்மையில்...